படத்தை பெரியதாக்கி பார்க்க அதன் மேல் க்ளிக்கவும்! :)

மேலும்..

நீ நான் மற்றும் கடவுள்

நீ நான் மற்றும் முத்தம்

Popularity: 4% [?]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Tags:

20 Comments to “நீ நான் மற்றும் வெட்கம்”

  1. தலை என்னாச்சு ஒரே பீலிங்கி

  2. ///////அந்த நாட்களை
    எப்படி கண்டுகொள்கிறேனென
    வெட்கமாய் கேட்கிறாய்!
    அந்த நாட்களில் மட்டும் தான்
    உன் வீட்டுத் தொட்டிச்செடி
    எதுவுமே பூப்பதில்லை
    என்ற ரகசியம் தெரியாதா
    உனக்கு ////
    அருமையாக இருக்கு :)

  3. ச‌ஹ்ரித‌ய‌ன் says:

    த‌பு ச‌ங்க‌ரை நினைவுப‌டுதினாலும்,

    மிக‌வும் இனிமை,

    அன்னியொன்ய‌ம் அச‌த்த‌லாய் வெளிப்ப‌டுகிற‌து,

    ச‌ஹ்ரித‌ய‌ன்

  4. //ச‌ஹ்ரித‌ய‌ன்//

    மேலே பின்னூட்டம் போட்ட இந்த தோழரின் பெயர் வித்தியாசமாகவும், உச்சரித்தால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு இனிமையாகவும் இருக்கிறது :)

  5. Ken says:

    இருந்தாலும் ஒரு பேரிளம் வாலிபனுக்கு இவ்ளோ ஆகாது, ஆத்தாடி…

    ///////அந்த நாட்களை
    எப்படி கண்டுகொள்கிறேனென
    வெட்கமாய் கேட்கிறாய்!
    அந்த நாட்களில் மட்டும் தான்
    உன் வீட்டுத் தொட்டிச்செடி
    எதுவுமே பூப்பதில்லை
    என்ற ரகசியம் தெரியாதா
    உனக்கு ////

    இது சூப்பரா இருக்கு தல‌ :) ))))))))))))

  6. ஆகா! “உன் விரலில் பட்ட நாணத்தில் சிவந்திருக்கிறது மருதாணி.” அருமையான கற்பனை. இந்த வரி எழுத தான் இவ்வளவு நாள் நீங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறீர்கள்.
    ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன். ஸாரி!

  7. rsankar says:

    சூப்பர் சார்! தொடர்ந்து எழுதுங்கள்
    ஆவலுடன்
    சங்கர்

  8. rachinnathurai says:

    oru sila varigal piramaantam. vaazhthugal.

  9. தூயா says:

    :)

  10. வடுவூர் குமார் says:

    மூன்றாவது கவிதையில்..
    நட்சத்திரங்கள் தற்கொலை செய்துகொள்ளட்டும் அதற்காக எழுத்தின் மீது உள்ள சில புள்ளி கூடவா இடம்மாறனும்?? :-)

  11. குசும்பன் says:

    அண்ணே நான் உங்கள பார்க்கும் பொழுது நல்லாதானே இருந்தீங்க, யாரு கண்ணு பட்டுச்சோ, அதுக்குதான் போகும் பொழுது கண்ணத்தில் திருஸ்ட்டி பொட்டு வெச்சுட்டு போங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா…

  12. குசும்பன் says:

    ///மேலே பின்னூட்டம் போட்ட இந்த தோழரின் பெயர் வித்தியாசமாகவும், உச்சரித்தால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு இனிமையாகவும் இருக்கிறது//

    லக்கியின் இந்த பின்னூட்டன் கவிஞர். பா.பாவின் கவிதையை விட மிகவும் காமெடியாக இருக்கிறது.

  13. பாலா
    கவிதைகள்
    அனைத்தும்
    தேன்னூறிய
    பலா…

    மிகவும் ரசித்தேன் :) )

  14. Rasikow says:

    என்னாச்சு பாலபாரதிக்கு? :)

  15. அடுத்த பதிவுக்கான தலைப்பு “நீ, நான் மற்றும் குசும்பு” ன்னு யாராச்சும் (குசும்பன் கவனிக்க) கெளம்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

  16. [...] நீ நான் மற்றும் வெட்கம் [...]

  17. [...] நீ நான் மற்றும் வெட்கம் நீ நான் மற்றும் கடவுள் [...]

  18. இந்த மாதிரி கவிதைகள் அளவில் சின்னதா இருந்தா, என்னை மாதிரி கவிதயக் கண்டா காத தூரம் ஓடறவங்க கூட கொஞ்சம் நின்னு படிப்பாங்க :)

    நன்றாக இருக்கிறது, பாலபாரதி!

  19. Divya says:

    கவிதைகள் மிக மிக அருமை:))

  20. உங்கள்
    கவிதைக்காகத்
    தவித்திருக்கிறது
    அந்தக் கவிதை.

    அள்ளித் தெளியுங்கள்
    உங்கள் அன்பை
    கவிதையாய்.

    வாழ்த்துக்கள்!

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Note: This post is over a year and a half old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.