July 17th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

நண்பர்களே!
ஆளாளுக்கு பதிவர்குறித்த விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ.. நானும் ஒரு விளையாட்டை தொடங்கி வைக்கிறேன். அது தான் ஒன்று.(முன்னமே சிலர் எட்டு போட அழைத்திருக்கிறார்கள். அதை எழுதுவது அலுப்பாகவும், சலிப்பாகவும் இருக்கு. என் புலம்பல்கள் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் ஒரு காரணம்)
ஏற்கனவே சுற்றில் வந்த பதிவுகள் போலத்தான்.. இந்த ஒன்று என்றாலும்.. இதில் ஒரே ஒரு கேள்வி கேட்கனும். அதுவும் ஒருத்தர் கிட்ட மட்டும். அந்த ஒரு கேள்விக்கு பதிலை ஒரு வரியிலையும் சொல்லலாம். ஒரு […]