August 24th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

மலர்கொத்து ஒன்றை “பொக்கே” கடைக்காரன் கொண்டு போய் கொடுப்பதை விட.. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேசங்களுக்கு நாமே நேரடியாகப் போய் கொடுப்பது ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
வாழ்த்துவதற்கு என்று தனி இடத்தை நண்பர்கள் வைத்திருந்தாலும்.. இந்த சமயத்தில் என்னால் அங்கு போய் தகவல் தர முடியவில்லை.
இன்று பிறந்தநாள் காணும் அன்புத்தம்பி லக்கிக்கு வாழ்த்துக்கள்.