போலிகளும் நானும்
August 30th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி
மீண்டும் தலை தூக்கி இருக்கிறது போலிப் பிரச்சனை. மூர்த்தி தான் போலி என அடையாளம் கண்டு பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. (மூர்த்தி மட்டும் தானா போலி என்பது வேறு விசயம்).
போலிப் பிரச்சனைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் நாட்டாமை முத்து தமிழினியுடன் சேர்ந்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டு தோற்றவர்களில் நானும் ஒருவன்.
தொடர்ச்சியாக பல மெயில்கள். ஆனால் இம்மியளவும் போலியிடம் மாறுதல் தெரியாத காரணத்தால், அவனுக்கு அனுப்பும் மெயில்களை நிறுத்திக் கொண்டேன்.
தொடர்ச்சியான என்னுடைய முயற்சிகள் தோல்வியைத் தந்ததோடு மட்டுமல்லாது போலி […]







