December 24th, 2007 by ♠யெஸ்.பாலபாரதி

எங்களின் அன்புத் தோழன் நந்தா வின் தகப்பனார் இன்று(டிசம்பர் 24.2007) காலை ஒன்பது மணியளவில் அமரர் ஆனார் என்ற செய்தி, அதிர்ச்சியையும் சொல்லில் வடிக்கவியலா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகப்பனை இழந்து நிற்கும் தனையனுக்கும் அவர்தம் குடும்பத்தினற்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன்.