April 11th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

இந்த ஆனந்தவிகடன் ( ஏப்ரல் 16.2008) பக்கம் 52ல் ஹாய் மதன் கேள்விபகுதி பகுதியில் இடம் பிடித்திருக்கும் கேள்வியும், அதற்கான திரு.மதன் அவர்களின் பதிலும் கீழே!
-எம்.சிவகுருநாதன், தஞ்சை.
தை முதல் நாள்தான் இனிதமிழ் வருடப் பிறப்பு என்று தமிழக அரசு சட்டம் கொண்டுவந்திருப்பது குறித்து..?
இந்த மாற்றம் குறித்துப் பல கோணங்களில் யாருமே கேள்விகள் எழுப்பவில்லை. ஆகவே, தமிழக அரசிடம் விளக்கங்கள் எதையும் கேட்க அவசியமில்லாமல் போய்விட்டது. ஏதாவது கேள்விகள் எழுப்பினால், நம்மைத் ‘தமிழினத் துரோகி’ என்று சொல்லிவிடுவார்களோ என்று […]