100% மொக்கை 0% விவாதம்- மே.18ம் தேதி பதிவர் சந்திப்பு!
May 9th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
ஆம் நண்பர்களே..
விடுமுறை காலம் தொடங்கி விட்டது. வெளிநாட்டு பதிவர்களில் பலர் தாயகம் வரக்கூடிய தருணம் என்பதால்.. இனி கொஞ்ச நாட்களுக்கு சந்திப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் நடக்கும். அதன் முதல் கட்டமாக..
வரும் மே 18ம் தேதி சிங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருகை தரும் பதிவர் கோவி.கண்ணன் அவர்கள், பதிவர்களை சந்திக்கும் ஆவலை வெளிப்படுத்தியதன் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
இடம்:- வழக்கம் போல காந்தி சிலை, மெரீனா கடற்கரை.
நேரம்:- மாலை 5.30 மணி முதல் 7.30 வரை.
அவசியம் வாங்க…!! […]








