விடுபட்டவை 30.மே.2008
May 30th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி
சென்னைக்கு வரும் பதிவர்கள் பலரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தாலும், அதனை பதிவு நாம் போட்டு அறிவித்தாலும்.. எல்லோரின் கண்ணிலும் அப்பதிவு படுவதில்லை. விளைவு சந்திப்புக்கு முன்பாக எஸ்.எம்.எஸ் வழியாகவோ, தொலைபேசியோ சென்னையில் இருப்பவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பதிவு போட்டால் தானே பார்க்க முடியாமல் போகிறது.. மெயிலாக அனுப்பிவிட்டால்.. என்ற ரோசனையை செயல்படுத்த உடனடியாக(!) ஒரு குழுமம் தொடங்கப்பட்டிருக்கிறது.
Homepage:
http://groups.google.com/group/chennaibloggersmeet
Group email:
chennaibloggersmeet@googlegroups.com
இதில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் நிர்வாகி மட்டுமே போஸ்ட் போட முடியும். […]







