தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (55)
- AUTISM – ஆட்டிசம் (62)
- அஞ்சலி (12)
- அனுபவம் (104)
- அப்பா (12)
- அரசியல் (28)
- ஆட்டிச நிலையாளர்கள் (18)
- ஆட்டிசம் (54)
- ஆட்டிஸம் (53)
- ஆவணம் (23)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (5)
- கட்டுரை (77)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (85)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (48)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (22)
- சிறுவர் இலக்கியம் (38)
- தகவல்கள் (81)
- தன் முனைப்புக் குறைபாடு (30)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (4)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (31)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (20)
- மதியிறுக்கம் (27)
- மனிதர்கள் (16)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (13)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (64)
- வாழ்த்து (21)
- விடுபட்டவை (47)
- விளம்பரம் (51)
- வீடியோ (14)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (6)
Category Archives: கட்டுரை
பிள்ளைத்தமிழ் 6
குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும்போது, எல்லோருமே மதிப்பெண் முக்கியமில்லை என்று திகட்டத் திகட்ட சொன்னாலும்கூட, யதார்த்தத்தில் யாராலும் மதிப்பெண்களைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்துவிட முடிவதில்லை. நம் குழந்தைகள் நன்கு படிக்க, நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். இரண்டு குழந்தைகள், மலையேறும் பயிற்சிக்காக, கற்கள் பதிக்கப்பட்ட சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தனர். இருவரின் பெற்றோரும், கீழே நின்று … Continue reading
Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ்
Tagged தேர்வு, தோல்வி, நம்பிக்கை, பாலபாரதி, பிள்ளைத்தமிழ், மதிப்பெண், மார்க், யெஸ்.பாலபாரதி, வெற்றி
Leave a comment
பிள்ளைத் தமிழ் 5
அறிந்தவர், தெரிந்தவர் வீட்டுப் பிள்ளைகளைக் கொஞ்சும்போது, சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் கேள்வி ‘என்னவாகப்போறே?’ என்பது. அந்தக் குழந்தையும், டாக்டர், கலெக்டர் என்று ஏதேனும் ஒரு பதிலைச் சொன்னதும், நாமும் பாராட்டிவிட்டு அடுத்தக் கேள்விக்குப் போவோம். அதே நேரம், நம் சொந்தக் குழந்தையை நோக்கி, நம்மில் எத்தனை பேர் அந்தக் கேள்வியை மனமாறக் கேட்கிறோம் என்று … Continue reading
Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பதிவர் பட்டறை
Tagged குழந்தை வளர்ப்பு, பாலபாரதி, பிள்ளைத்தமிழ், யெஸ்.பாலபாரதி
Leave a comment
பிள்ளைத்தமிழ் 4
நமது குழந்தைகள் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் பெற்றோர்களாகிய நம்மோடுதான். ஆனால், அதில் எவ்வளவு நேரம் பயனுறு நேரம் என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெற்றோரிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன். பயனுறு நேரம் என்றால் என்ன? பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்ய வைப்பது … Continue reading
Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ்
Tagged அப்பா, குழந்தை வளர்ப்பு, நேர மேலாண்மை, பிள்ளைத்தமிழ்
Leave a comment
பிள்ளைத்தமிழ் 3
தொழில் சார்ந்து, நான் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவது உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், இன்றைய இளம் வயதுடையோரின் எண்ணங்கள் என்ன மாதிரி இருக்கின்றன, அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், இச்சமூகம் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் அறிந்தவனாக இருக்கிறேன். இன்றைய பல பெற்றோர் முக்கியமானதாகக் கருதும் விஷயங்களில் ஒன்று, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் … Continue reading
Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ்
Tagged கட்டுரை, குடிமைப் பண்பு, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ்
Leave a comment
பிள்ளைத்தமிழ் -2
எனது உறவினர் ஒருவர், குடும்ப வாட்ஸ் ஆப் குழுமத்தில் தனது மகன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வெளியிட்டிருந்தார். 97 சதவீதம் பெற்றிருந்தான் அவன். 3 சதவீதம் குறைந்ததற்கு அவனது இதர ஆர்வங்களே காரணம் என்று ஒரு பட்டியலைப் போட்டு அங்கலாய்த்திருந்தார். பலரும் பலவிதத்தில் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர். இன்றைக்குப் பெற்றோர் எவ்வளவு மாறிப்போய் உள்ளனர் … Continue reading
Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ்
Tagged குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், பிள்ளைத்தமிழ், பெற்றோர்
Leave a comment