Monthly Archives: February 2010

விடுபட்டவை 27 பிப்ரவரி 2010

தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் சுஜாதாலஜி என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் சில /பல ஐடியாலஜியில் … Continue reading

Posted in அஞ்சலி, அரசியல், விடுபட்டவை | Tagged | 2 Comments

விடுபட்டவை 18/02/10

எச்சரிக்கை! எச்சரிக்கை !! சென்னை வாழ் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. சென்னையில் மட்டும் சுமார் இருபதாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அத்தனையும் ரூ 500/- மற்றும் ரூ 1000/ ரூபாய் நோட்டுக்கள். அதனால் வெளியிடங்களில் எவர் 500& 1000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தால்.. ஒன்றுக்கு பலமுறை சோதனை செய்த பிறகே வாங்கவும். இல்லாவிட்டால்.. … Continue reading

Posted in விடுபட்டவை | 2 Comments

விடுபட்டவை -17/பெப்ரவரி/2010

பேச்சிலர்களின் சுதந்திரம் பறிபடப் போகிறது. ஆம்! பேச்சிலர் பேரடைஸ் என்று அழைக்கப்பட தகுதி வாய்ந்த திருவல்லிக்கேணி மேன்சன்களில் CCTV பொருத்தப்போகிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் இந்த ஏரியாக்களில் வாகனங்களில் சுற்ற கெடுபிடி அதிகரிக்கப்போகிறது. இனி இங்கு தங்கி இருப்பவர்களை இருப்பவர்களை காவல்துறை தீவிரமாக கண்காணிக்கப்போகிறதாம்… இப்பகுதியில் புதிய சட்டமன்ற கட்டிடம் வர இருப்பதால் இப்படியொரு … Continue reading

Posted in மீடியா உலகம், விடுபட்டவை | Tagged , | 2 Comments