கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி,
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அகதிகள் முகாம்களை அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், இந்த ஆய்வறிக்கை நவம்பர் 10ம் தேதிக்குள் முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா டுடே வார இதழி வெளி வந்த அந்த கட்டுரை இதோ.. கீழே..
—-
7 Responses to முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!