இனிய நண்பர்களே…
இதோ.. ஒரு வாய்ப்பு.. நூல்கள் மட்டுமல்லாது, வலைப்பதிவுகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. நீங்களும் முயற்சித்து பாருங்களேன்!
வெற்றி பெறப்போகும் நண்பர்களுக்கு இப்போதே வாழ்த்துக்கள்!
—–
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.
1. சுஜாதா [...]
Continue reading about சுஜாதா நினைவு விருதுகள்- ஒரு விளம்பரம்
கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் மடாதிபதி களால் ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?
(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)
கலைஞர் :- சமீப காலமாக அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன. அது பற்றி ஆலோசித்து, எத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க அரசின் [...]
புதிதாக கட்டப்படும் சட்டசபை கட்டடம், அண்ணாதுரை நூற்றாண்டு நூலகம் திறப்பு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகிய விழாக்களில் பங்கேற்ற பிறகு உங்களில் ஒருவனாகி விடுவேன், என, முதல்வர் கருணாநிதி பேசினார்.அருந்ததி இன மக்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதற்காக, முதல்வர் கருணாநிதியை பாராட்டி, அருந்ததி மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாலை பாராட்டு விழா நடந்தது.விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:வள்ளுவர் கோட்டத்தில் எத்தனையோ விழாக்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால், [...]
Continue reading about FLASH NEWS: அரசியலிலிருந்து ஓய்வு – கருணாநிதி அறிவிப்பு
பொன்ஸ்