♗யெஸ்.பாலபாரதி ♗ on October 20th, 2009

1. இது குமுதம் பாலா-வரைந்த கார்ட்டூன்.. இதனை பார்க்கும் போது செந்தழல்ரவி-யின் பதிவுக்கும் நினைவுக்கு வருகிறது… அதையும் பாருங்க!

2. ஒரு கவுஜர், கவிமட நிறுவனர், வலை உலகில் நல்லா இருங்கடே-க்கு சொந்தக்காரர். கரப்பான்பூச்சி விருது கமிட்டி தலைவர்&நிறுவனர் இப்படி பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.. நம்ம அண்ணாச்சியை ஒரு குறுகிய சதுரத்துக்குள் சிக்க வைக்க நினைக்கும் சன் டிவி-யின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அப்ப.. நீங்க..!
(அண்ணாச்சி முன்னாள் [...]

Continue reading about சிந்தனைக்கு இரு படங்கள்..

♗யெஸ்.பாலபாரதி ♗ on October 20th, 2009

வாழ்வில் அப்பாவாக பதவி உயர்வு அடைந்திருக்கும் தம்பி குசும்பனுக்கு வாழ்த்துக்கள்!! )
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Continue reading about பதிவர் குசும்பனுக்கு வாழ்த்துக்கள்..

டிஸ்கி:- இந்த பதிவில் வரும் வார்த்தைகள் எதுவும், தனி நபரையோ, குழுவையோ அல்லது எவரையும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இவை அனைத்தும் நிகழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.. கற்பனையாக எழுதப்பட்டவைகளே.. உஷாரா இருக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!

1. தண்ணியடிக்க பதிவர் யாரவது வலிய வந்து கூப்பிட்டால்.. அதுவும் தொடர்ந்து சில நாட்கள் வற்புறுத்தினால் கொஞ்சம் யோசிப்பது நல்லது.
2. வலிய வந்து அழைப்பவருடன் பாருக்கு செல்வது என்பது தவிர்க்கவே முடியாது என்றால்.. தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு போகவும். தண்ணியடிக்கும் போது [...]

Continue reading about வலைப்பதிவரோடு BAR-க்கு போறீங்களா.. ஒரு நிமிசம்..!