♗யெஸ்.பாலபாரதி ♗ on March 8th, 2010

சம்பவம்-1
ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர்.
பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய அந்த பகுதி காவல் நிலையத்தார், பையனின் அண்ணனை அள்ளிக்கொண்டு வந்து ஸ்டேசனில் வைத்துவிட்டார்கள்.
புதுமணத்தம்பதியினர் தஞ்சம் அடைந்த இடம் [...]

Continue reading about மனிதர்கள் – கமிஷனர் எஸ்.ஆர் ஜாங்கிட்

♗யெஸ்.பாலபாரதி ♗ on October 20th, 2009

வாழ்வில் அப்பாவாக பதவி உயர்வு அடைந்திருக்கும் தம்பி குசும்பனுக்கு வாழ்த்துக்கள்!! )
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Continue reading about பதிவர் குசும்பனுக்கு வாழ்த்துக்கள்..

♗யெஸ்.பாலபாரதி ♗ on September 2nd, 2009

தமிழ்மணத்திற்கு ஐந்து வயது நிறைவடைந்திருக்கிறது. ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தமிழ்மணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நானெல்லாம் எழுத வந்த புதிதில் வலைப்பதிவு மாதிரியான சாதனங்கள் இல்லை. கட்டு, கட்டாக காகிதங்களில் எழுதி தான் பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை அனுப்பி இருக்கிறேன். ஜெராக்ஸ் எடுக்க வசதி இருந்ததில்லை. அதனால் உள்ளூர் ரேசன் கடையில் ஒருவரை தாஜா செய்து, கார்பன் பேப்பரை வாங்கி வந்து, அதனை வைத்து பிரதி எடுத்துக்கொண்டு, படைப்புக்களை அனுப்பி, வார, மாத இதழ்களை [...]

Continue reading about தமிழ்மணத்திடம் ஒரு கோரிக்கை!