<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.5" -->
<rss version="0.92">
<channel>
	<title>விடுபட்டவை</title>
	<link>http://blog.balabharathi.net</link>
	<description>சொல்லிய வண்ணம் செயல்..</description>
	<lastBuildDate>Sun, 05 Oct 2008 14:56:33 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>விடுபட்டவை 05.10.08</title>
		<description>சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-051008/</link>
			</item>
	<item>
		<title>விடுபட்டவை 29.09.08</title>
		<description>கொஞ்ச நாளாக முன்னை மாதிரி வலைப்பதிவுகள் பக்கம் தலைகாட்டவோ எழுதவோ முடிவதில்லை. நிறைய புதிய பதிவர்கள் வந்து கொண்டிருப்பது தமிழ்மணத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது. இதில் இன்னொன்றும் முக்கியமானதாக படுகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையிலும்

//இனி இட்லிவடை பதிவு படிக்க விரும்புவோர் நேராக இங்கே வந்து பதிவு இருந்தால் படித்துக்கொள்ளுங்கள். இனி எந்த திரட்டிகளிலும் பதிவுகள் வராது. பிகு: இட்லிவடையில் செய்தி இல்லை என்றால் ஜெயா டிவி பார்த்து ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-290908/</link>
			</item>
	<item>
		<title>11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி</title>
		<description>வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார். 

ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை ...</description>
		<link>http://blog.balabharathi.net/11-%e0%ae%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/</link>
			</item>
	<item>
		<title>விடுபட்டவை 17 செப் 08</title>
		<description>இந்த தளத்தின் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் போனதால்.. சில பதிவுகளை.. இங்கே பதிவு செய்திருந்தேன். அதனை பார்க்காத பலர் போனில் பதிவு எழுதுவதில்லையா என்று கேட்டார்கள். அவர்களைன் பார்வைக்காகவே இதனை எழுதுகிறேன். அதில் விடுபட்டவை 12 செப் 08 என்று கூட ஒரு பதிவு எழுதிவிட்டேன். தகவல் தராமல் அங்கே போய் பதிவு போட்டமைக்கு மன்னிக்கவும். அவ்வப்போது அங்கேயும் கும்மிகள் தொடரலாம்!!

-=000=-

அரசு இயந்திரம் தாமதமாக செயல்படும் என்பது ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-17-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d-08/</link>
			</item>
	<item>
		<title>ஒரு முக்கிய அறிவிப்பு</title>
		<description>நண்பர்களே!

வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.

ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்... வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
			</item>
	<item>
		<title>அவன் - அது = அவள்! - அவசியம் வாங்க!!</title>
		<description>

வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்!

நூல் வெளியிடுபவர் :
தோழர் ஆர்.நல்லக்கண்ணு

நூலினை பெற்றுக்கொள்பவர் :
தோழி ரேவதி, திருநங்கை

வாழ்த்துரை :
தோழர் ஆதவன் தீட்சண்யா
தோழர் பாட்டாளி

ஏற்புரை :
அடியேன்

நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,
28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
(மியூசிக் வேர்ல்டு அருகில், ...</description>
		<link>http://blog.balabharathi.net/book/</link>
			</item>
	<item>
		<title>அமைச்சர் ஆற்காட்டாரே இது நியாயமா</title>
		<description>









இன்று மாலை துரைசாமி சாலை- வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைக்கிறார்.

நேற்று மாலை முதல் பாலத்திலும், அதனை சுற்றிய இரண்டு பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜங்சன் பாக்ஸ்( டிராண்பார்மர்) இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் தொடர்ந்து மின்வெட்டுக்கள் நடந்து வரும் சூழ் நிலையில்.. இப்படி மின்சாரத்தை வீணடிப்பது அவசியமா..?! :(
(கடந்த ஆட்சியில்.. அதற்கு முந்தைய ஆட்சியில்.. ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81/</link>
			</item>
	<item>
		<title>விடுபட்டவை 09-ஆகஸ்ட்-08</title>
		<description>சின்னத்திரை மற்றும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. 22 சின்னத்திரை விருதுகள். 36 சினிமா தேர்வாகி இருந்தது, தரமான படம் என்று. இதை தேர்வு செய்தவர்கள்.. இரு நீதிபதிகள் என்பது காமெடி. அதில் கலைஞர் வசனம் எழுதிய படங்களும் அடக்கம். அதை விட சோகம்.. சில கிளு கிளு படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது தான். அதில் ஒரு படத்தின் பெயர்.. ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-09-%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-08/</link>
			</item>
	<item>
		<title>இந்த கவிதைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்..</title>
		<description>சில ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனையை முன்னிருத்தி திரை உலகினர் நெய்வேலியில் பெரிய பேரணியை நடத்தி, கர்நாடகத்திற்கு எதிரான தங்களின் நிலையை காட்டினார்கள். அப்போது நம்ப சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனித்து, உண்ணாவிரதம் இருந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். (இதன் அரசியல் உணராத திரை உலக அறிவுஜீவிகள் நெய்வேலி பங்சன் முடித்து இங்கேயும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது சோகமான காமெடி) அப்போது மும்பையில் இருந்த நான் ஒரு சிறு பத்திரிக்கைக்கு ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/</link>
			</item>
	<item>
		<title>விடுபட்டவை 31 ஜூலை 08</title>
		<description>சரியோ, தப்போ.. எனக்கு தெரிந்தவற்றை, தேடி சேகரித்தவைகளை கதை போல சொல்ல முயன்று இருக்கிறேன். தோழமை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் என் நெடுங்கதை நூலின் பெயர் “அவன் -அது = அவள்”. திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் அவல நிலையை எழுத்தில் கொண்டு வர முயன்று இருக்கிறேன். சென்னையில் பிரபலமான அனேக கடைகளில் கிடைக்கிறது. ஆன் லைன் வியாபாரத்திற்கு எனி- இந்தியன் தளத்தினை நம்பி இருந்தது பயன் தரவில்லை. அவர்கள் கைக்கு நூல் கிடைத்து பதினைந்து நாட்களாகியும் அப் ...</description>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-31-%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-08/</link>
			</item>
</channel>
</rss>
