<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விடுபட்டவை &#187; சுஜாதா</title>
	<atom:link href="http://blog.balabharathi.net/tag/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://blog.balabharathi.net</link>
	<description>சொல்லிய வண்ணம் செயல்..</description>
	<lastBuildDate>Mon, 26 Jul 2010 05:05:04 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா?</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Fri, 18 Apr 2008 04:50:49 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[பதிவர் சதுரம் ;-))]]></category>
		<category><![CDATA[வாசிப்பனுபவம், புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[அரசு பதில்கள்]]></category>
		<category><![CDATA[குமுதம்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[ஞாநி]]></category>
		<category><![CDATA[வலைப்பதிவர்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=93</guid>
		<description><![CDATA[1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?

கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
&#8211;
2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.

-மேற்கண்ட அதே இதழில் பக்கம் 106ல் சுஜாதாவின் வீடு, கட்டுரையின் முதல் பத்தி.
&#8211;
நண்பர்களே..
குமுதம் இதழில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>1. <strong>இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?<br />
</strong><br />
கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.<br />
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..<br />
&#8211;<br />
2. <strong>இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.<br />
</strong><br />
-மேற்கண்ட அதே இதழில் பக்கம் 106ல் சுஜாதாவின் வீடு, கட்டுரையின் முதல் பத்தி.<br />
&#8211;</p>
<p>நண்பர்களே..<br />
குமுதம் இதழில் வெளி வந்திருக்கும் செய்தி குறித்து மேற்கொண்டு சொல்லுவதற்கு ஏதுமில்லை என்று விட்டு விட முடிவதில்லை.</p>
<p>இணையத்தில் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பின் பத்திரிக்கைகளின் இணையதளங்களுக்கான ஹிட் குறைந்து வருகிறது என்ற  எரிச்சல் தான் இப்படி எல்லாம் அவர்களை எழுதத்தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை.</p>
<p>அதே சமயம் இதனை எழுதியவர்களையும் அறிந்தவன் என்ற முறையில் சொல்லுவதற்கு ஒன்று இருக்கிறது. ‘ச்சீசீ.. இந்த பழம் புளிக்கும்&#8217; என்று நரி சொல்லிய கதை நமக்குத் தெரியும். இவர்களுக்கு பிழைப்பாகிப் போனதால் பத்திரிக்கையில் எழுதி வருகிறார்கள். அவ்வளவே! (முன்பு ஒரு முறை பிரபல பத்திரிக்கையாளரும் எங்கள் வலைப்பதிவருமான ஜி.கௌதம் அவர்கள் கூட சொல்லி இருந்தார். பத்திரிக்கையில் இருப்பவர்களை விட வலைப்பதிவர்கள் படு சுவாரஸ்யமாக எழுதுகிறார்கள், நல்ல ப்ளாட்பார்ம் கிடைத்தால் அடிச்சு ஆட வைக்கலாம் என்று..)</p>
<p>ஒரு வலைப் பதிவர் என்ற முறையில் இவர்களுக்கு நான் விடும் சவாலாக கூட இது இருக்கட்டும். இங்கு பிரபலமான வலைப்பதிவராக சுவைபட இணையத்தில் எழுதிவரும் அனேகருக்கு பத்திரிக்கையில் எழுதிய அனுபவமிருக்காது தான், அதே சமயம் நீங்கள் வேலைபார்க்கும் குமுதம் போன்ற பெரிய பேனரை வைத்துக்கொண்டு எழுதித்தள்ளும் ஆட்கள் அல்ல பதிவர்கள். அந்த குமுதம் போன்ற பெரிய பேனர் இல்லை எனில் உங்களில் எழுத்துக்களை ஒருவரும் சீண்டக்கூட மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வலைப்பதிவர் சமூகம் அப்படியல்ல. எந்த பெரிய பேனரும் இல்லாமல் தங்களின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உங்களுக்கு திறமை இருந்தால்.. கைகுட்டை போட்டு இடம் பிடிப்பதை விட்டுவிட்டு, பத்திரிக்கையாளன் அடையாளத்தி துறந்துவிட்டு, எங்களுடன் களத்தில் இறங்குங்கள். அப்புறம் பார்க்கலாம் யாருடைய எழுத்து திறமையானது என்று.</p>
<p>சும்மா&#8230; நொண்டி விடுறது அப்புறம் குத்துதே குடையுதேன்னு கத்துறது&#8230; இதே பொழப்புப்பா உங்களுக்கு!</p>
<p>குறிப்பு:-</p>
<p>திரு. ஞாநியின் விகடன் ஓ!பக்க கட்டுரையாகட்டும், ஜெமோ அழித்த அந்த இருகட்டுரையாகட்டும், சுஜாதாவின் அயோத்தியாமண்டபமாகட்டும், பத்திரிக்கை உலகில் வந்து பரபரபாகும் முன்னே அது பற்ரிய சர்ச்சையை கிளப்பியது எங்கள் வலைப்பதிவு சமூகம் தான். இவர்கள் பத்திரிக்கையில் எழுதும் பத்திரிக்கையாளர்களாக இல்லாமல் இருக்கலாம். பலர் உங்களை விட கூர்மையான பார்வையுடையவர்கள் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம்.</p>
<p><span style="text-decoration: underline;"><strong><span style="color: #ff0000;">கடைசியாக ஒன்று:- </span></strong></span></p>
<p><span style="text-decoration: underline;"><strong><span style="color: #ff0000;">வலைப்பதிவர்கள் உங்களைப்போன்று பக்கத்தை நிரப்பவும், பாக்கெட்டையும் நிரப்பவும் எழுதுபவர்கள் அல்ல. தங்களின் எண்ணங்களை அப்படியே பதிவு செய்திட நினைப்பவர்கள் &#8211; என்பதையும் உங்களுக்கு நினைவு படுத்து விடும்புகிறேன்.</span></strong></span></p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=93&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>57</slash:comments>
		</item>
	</channel>
</rss>
