Apr
12
’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’
“தெரியலைங்களே..”
‘என்ன இப்படி சொல்லீட்டிங்க.. பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..?
“?…!…?”
—
”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?”
“தெரியலீங்களே….”
”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?”
—–
“ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?”
“தெரியலையே சார்”
”தெரியலையா? நீங்கல்லாம் என்ன ஜர்னலிஸ்ட்டோ?”
—
இது மாதிரியான கேள்விகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மனிதர்களிடம் சந்தித்துள்ளேன். ஆனால் இதெல்லாம் ஜர்னலிஸ்டாக இருக்கும் ஒருவன் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இது மாதிரியான [...]
Tags: இலக்கிய நிகழ்வு, எழுத்தாளர்கள், கேணி, ச. தமிழ்ச்செல்வன், ஞாநி
அனுபவம், சந்திப்பு
Oct
05
சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது பெண் குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்.. உறுதிமொழியில் [...]
Tags: abdul kalam, ஜே.கே ரித்தீஷ், ஞாநி, விடுபட்டவை
விடுபட்டவை
Apr
18
1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?
கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
–
2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.
-மேற்கண்ட அதே இதழில் பக்கம் 106ல் சுஜாதாவின் வீடு, கட்டுரையின் முதல் பத்தி.
–
நண்பர்களே..
குமுதம் இதழில் [...]
Tags: அரசு பதில்கள், குமுதம், சுஜாதா, ஞாநி, வலைப்பதிவர்
பதிவர் சதுரம் ;-)), வாசிப்பனுபவம், புத்தகங்கள்