<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விடுபட்டவை &#187; விடுபட்டவை</title>
	<atom:link href="http://blog.balabharathi.net/tag/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://blog.balabharathi.net</link>
	<description>சொல்லிய வண்ணம் செயல்..</description>
	<lastBuildDate>Mon, 26 Jul 2010 05:05:04 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>விடுபட்டவை 04 ஜூன்2010</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d2010/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d2010/#comments</comments>
		<pubDate>Fri, 04 Jun 2010 07:31:53 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[வாசிப்பனுபவம், புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[விடுபட்டவை]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=589</guid>
		<description><![CDATA[ஒரு வருடங்களுக்கு மேலாக யோசித்து யோசித்து.. கடைசியாக திரட்டிகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனி விடுபட்டவையை .. இங்கு நேரடியாகவோ அல்லது ரீடர் மூலமாகவோ பார்த்துக்கொள்ளலாம்.
என்னிக்கோ ஒன்னு எழுதுறோம்.. அதையும் தூக்கிட்டுப் போய் திரட்டியில் இணைக்க வேண்டியதிருக்கு.. பல சமயம்.. நெட் படுத்தும் பாட்டில் இணைக்க முடியாமல் திரும்பி வரும் படி ஆகிடுது.
சரி.. கொஞ்ச நாட்கள் இப்படியும் இருந்து பார்ப்போம்.
&#8212;
இலக்கிய(!) கட்டுரைகளை ஆரம்பத்தில் படிக்கும் போது இருக்கும் மோகம் சில நாட்கள் கழித்து படிக்கும் போது இருப்பதில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு வருடங்களுக்கு மேலாக யோசித்து யோசித்து.. கடைசியாக திரட்டிகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனி விடுபட்டவையை .. இங்கு நேரடியாகவோ அல்லது ரீடர் மூலமாகவோ பார்த்துக்கொள்ளலாம்.</p>
<p>என்னிக்கோ ஒன்னு எழுதுறோம்.. அதையும் தூக்கிட்டுப் போய் திரட்டியில் இணைக்க வேண்டியதிருக்கு.. பல சமயம்.. நெட் படுத்தும் பாட்டில் இணைக்க முடியாமல் திரும்பி வரும் படி ஆகிடுது.</p>
<p>சரி.. கொஞ்ச நாட்கள் இப்படியும் இருந்து பார்ப்போம்.</p>
<p>&#8212;</p>
<p>இலக்கிய(!) கட்டுரைகளை ஆரம்பத்தில் படிக்கும் போது இருக்கும் மோகம் சில நாட்கள் கழித்து படிக்கும் போது இருப்பதில்லை. எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா.. இல்லை எல்லோருக்குமான்னு தெரியலை. அதே சமயம் புனைவுகள் அப்படி தோன்றுவதில்லை.</p>
<p>உதா= எஸ்ரா விகடனில் எழுதிய தொடர்களை எழுதிய போது படிக்கும் போது நன்றாக இருந்தது. பின் அது தொகுப்பாக வந்தபோதும் கூஉட பிடித்து தான் இருந்தது. ஒரு வருடங்கழித்து திரும்பவும் அந்த நூல்களை எடுத்தால் ஒரு கட்டுரையைக்கூட முழுமையாக வாசிக்க முடியவில்லை. இது ஏதோ எஸ்ரா எழுத்தில் மட்டும் என்று மற்றவர்கள் சந்தோசப் பட வேண்டாம். ஜெமோ, சாரு, மனுஷ்ய புத்திரன் என அது எந்த எலக்கியவியாதிக்காரர்கள் எழுதிய கட்டுரைகளாக இருந்தாலும் அப்படித்தான்  தோன்றுகிறது.</p>
<p>இனி இந்த ஆட்களின் கட்டுரைகளை வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.</p>
<p>&#8212;-</p>
<p>பஸ்ஸுல எழுதியது..</p>
<p>நான்: பொதுவா.. எல்லோரும் சொம்பை தூக்கிட்டு வரானுங்கன்னு சொல்லும் போது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.</p>
<p>எங்களூரில் பஞ்சாயத்துக்கள் வீரபத்திரன் கோவில் வாசலிலோ, பத்திரகாளி கோவில் மண்டபத்திலோ தான் நடக்கும்..</p>
<p>காலைக்கடன்களை கழிக்க போகும் போதும் எவனும் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. ஏனெனில் எங்களூரில் தெற்கு தெரு பக்கம் ஒரு கடற்கரையை அதற்கென ஒதுக்கி வைத்திருந்தார்கள்.. தமிழ் சினிமா பார்த்து தான் சொம்பின் மகத்துவம் புரிந்தது.. பிறகு வலையுலகம் வந்தபின்..</p>
<p><a rel="nofollow" href="http://www.google.com/profiles/sanrv1f#buzz">சங்கர  நாராயணன்</a> - அப்படியே  சொம்புகளை நசுங்க விடாமல் பார்த்துக்கொள்வதன் &#8216;முக்கிய&#8217;த்துவத்தையும்  <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )</p>
<p><a rel="nofollow" href="http://www.google.com/profiles/yesbalabharathi#buzz">bala bharathi</a> - ஆமா சங்கர் அண்ணே, அப்படியே  பிரச்சனை தீவிரமா இருக்கையில் சொம்பை லாக்கருக்குள் வைத்து பூட்டிவிட்டு,  பின் பிரச்சனை திசை மாறியதும் அதை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு  மாங்குயிலே பூங்குயிலே என்று வெளியே வருபவர்களையும் தெரிந்து கொள்ள  முடிந்தது. <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )</p>
<p>&#8212;</p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=589&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை 29 மார்ச்2010</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-29-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d2010/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-29-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d2010/#comments</comments>
		<pubDate>Mon, 29 Mar 2010 03:52:57 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[விடுபட்டவை]]></category>
		<category><![CDATA[சாமியார்]]></category>
		<category><![CDATA[தேவநாதன்]]></category>
		<category><![CDATA[நித்தியானந்தா]]></category>
		<category><![CDATA[பதிவர் சதுரம் ;-))]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=477</guid>
		<description><![CDATA[தமிழகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையக்கப் பட்டுள்ளன. இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது. கடந்த முறை தமிழகரசு சிலரின் பெயர்களை முன்மொழிந்தது அதில் சில குடும்பத்தினர்.. உரிமை கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். (சுரா,கண்ணதாசன்..மேலும் சில..) அப்படியானவர்களை தவிர்த்து, நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் பட்டியலும், அவர்களின் நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்&#8230; எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தபதிவு உங்களுக்கு உதவக்கூடும்.. 
~~~~
கிட்டதட்ட ஒருவருடங்களுக்கு மேலாக என்னால் அதிக அளவில் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்கான சூழல் ஏற்பட [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடமையக்கப் பட்டுள்ளன. இதில் பலரின் பெயர் எனக்கு தெரியாததாக இருக்கிறது. கடந்த முறை தமிழகரசு சிலரின் பெயர்களை முன்மொழிந்தது அதில் சில குடும்பத்தினர்.. உரிமை கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர். (சுரா,கண்ணதாசன்..மேலும் சில..) அப்படியானவர்களை தவிர்த்து, நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் பட்டியலும், அவர்களின் நூற்பட்டியலும் தேவைப்படுகிறது. விபரம் தெரிந்தவர்கள்&#8230; எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.</p>
<p><a href="http://koottanchoru.wordpress.com/2009/03/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/" target="_blank">இந்தபதிவு உங்களுக்கு உதவக்கூடும்.. </a></p>
<p>~~~~</p>
<p>கிட்டதட்ட ஒருவருடங்களுக்கு மேலாக என்னால் அதிக அளவில் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்கான சூழல் ஏற்பட வில்லை. வேலை.. வேலை.. என்று மாத ஊதியம் வழங்கும் முதலாளிகளுக்கு பயந்தே நாட்கள் ஓடி விட்டது.  தற்போது என்னை புதுப்பித்துக்கொள்ளவும், சார்ஜ் ஏற்றிக்கொள்ளவும் சில நாட்கள் விடுப்பு கேட்டிருக்கிறேன். நண்பர்கள் சந்திப்பு தான் என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிற விசயம்.  வரும் முதல் வாரத்தில் தெரிந்து விடும். விடுப்பு கிடைத்துவிட்டால்.. ஏப்ரல் 11ம் தேதி ஒரு மொக்கை சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடலாம். ப்ளீஸ்..மக்கா&#8230; ஒங்க எல்லார் மொகமும் மறந்துடும் போல இருக்கு!(விடுப்பு உறுதியானதும் சந்திப்பு குறித்தும் பதிவு போடுகிறேன்)</p>
<p>~~~~</p>
<p>சென்னை இணைய எழுத்தாளர்  குழாம் அல்லது பேரவை அல்லது சங்கம் அல்லது இவற்றில் ஒன்று.  அமைப்பு குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வரவிருக்கிறதாம். விருப்பமானவர்கள் <a href="http://palaapattarai.blogspot.com/2010/03/001.html">பதிவர்  சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01) </a>என்ற பதிவை பார்கலாம். அதிலிருக்கும் மெயில் முகவரில் தொடர்பும் கொள்ளலாம்.</p>
<p>ஏனோ.. என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது. விருப்பமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம்.  என்னால் இப்படி ஒரு குடையின் கீழ் வரமுடியாது என்று தோன்றுவதால்.. நான் இணையவில்லை. இது குறித்து பலபதிவுகள். அதில் ஒன்று  நண்பர் <a href="http://pktpariarasu.blogspot.com/2010/03/blog-post.html" target="_blank">பாரி.அரசு எழுதிய  பதிவையும் பார்த்துவிடுங்கள்</a> .</p>
<p>நன்றி.. விடுப்பு கிடைத்து விட்டால்.. அடிக்கடி பதிவு பக்கம் தொல்லை கொடுக்கிறேன்.</p>
<p>~~~~</p>
<p>தேவநாதன், நித்தியானந்தா-வுக்கு பிறகு வேறு ஒரு ஆன்மீகவாதியோ, குலகுருவோ சிக்கமாட்டார்களா.. என்று செய்தி ஊடகங்கள் அலையத்தொடங்கி இருப்பவை பற்றியும், படுக்கையறையில் குறிப்பாக சாமியார்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டிய 10வழி முறைகள் குறித்தும்.. சமீபத்திய ‘சண்டே-இந்தியன்’ தமிழ்பதிப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. படித்துப்பார்கவும். <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> ))</p>
<p>~~~~</p>
<div><span> </span></div>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=477&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-29-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>41</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை 04/03/10</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-040310/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-040310/#comments</comments>
		<pubDate>Thu, 04 Mar 2010 05:55:43 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[சமூகம்/ சலிப்பு]]></category>
		<category><![CDATA[தகவல்கள்]]></category>
		<category><![CDATA[விடுபட்டவை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=446</guid>
		<description><![CDATA[கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?
(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)
கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க  அரசின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கேள்வி :- அய்யா நீங்கள் ஏற்கனவே கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது என்று  சொல்லியிருக்கிறீர்கள்.    இப்போதெல்லாம் மடாதிபதி களால்  ஆசிரமங்களில் அத்துமீறல் நடப்பதாக  அடிக்கடி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே?</p>
<p>(திருச்சியில் 03/03/10 அன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு முதல்வரின் பதில் கீழே)</p>
<p>கலைஞர் :- சமீப காலமாக  அத்தகைய செயல்கள் அதிகமாகத் தான் நடக் கின்றன.    அது பற்றி ஆலோசித்து,  எத்தகைய நடவடிக்கையை  அரசு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க  அரசின் சார்பிலும் அறநிலையத் துறையின் சார்பிலும் அமைந்துள்ள  குழுவினைக் கூட்டுவோம்.</p>
<p>%</p>
<p>மடாதிபதிகளே கொஞ்சம் உஷாரு..! <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>%%%%%%%%</p>
<p>இது எங்கள் ஊர் செய்தி..</p>
<p style="font-size: 8pt;"><a href="http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=204" target="_blank">ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வடகாடு கிராமத்திற்கு, 34 ஆண்டுகளுக்குப்பின் பஸ் விடப்பட்டுள்ளதால், இங்குள்ளோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் 1975 ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்குள் மட்டும் இயங்கும் வகையில், தமிழக அரசால் டவுன் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.<br />
</a><a href="http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=204" target="_blank"></a>
</p>
<p style="font-size: 8pt;"><a href="http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=204" target="_blank">அன்றைய நாளில் தனுஷ்கோடி துறைமுகப்பகுதி வரை ரோடு வசதியும் இருந்ததால், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனுக்குமாக 10 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. 1988ல் பாம்பன் கடலில் ரோடு பாலம் திறக்கப்பட்டு, வெளியூர் பஸ்போக்குவரத்தும் துவங்கியது. நாளடைவில் தீவு பகுதியில் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால், ராமேஸ்வரத்திலிருந்து ஏழு கி.மீ., தூரத்தில் உள்ள வடகாடு கிராமத்திற்கு மட்டும் பஸ் இயக்கவில்லை. இந்த கிராமத்தினர் பல இன்னல்களுக்கு ஆளாகினர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் இங்கு ரோடு வசதியே ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான், இக்கிராமத்திற்கு(மார்ச் 1 முதல் ) டவுன் பஸ் விடப்பட்டுள்ளது. &#8220;தினம் மூன்று முறை பஸ் சென்று வருவதால்  மகிழ்ச்சி தருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.</a></p>
<pre>இராமேஸ்வரத்தின் வடக்கு பகுதில் இந்த கிராமம் உள்ளது. 2000ம் ஆண்டில் காலையில்
ஒரு பேருந்து, மாலையில் ஒரு பேருந்து என சில மாதங்கள் இயக்கினார்கள். ஆனால்..
தங்களின் தேவைக்கு ஏற்ற நேரத்தில் பேருந்துகள் வருவதில்லையென.. அப்பகுதி மக்கள்
பேருந்துகளை புறக்கணித்தனர். இதோ.. இப்போது கூடுதல் பேருந்துகள் விடப்படுவது என்பது
மகிழ்ச்சியானது.</pre>
<pre>-----------------</pre>
<pre>பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல.. வலை உலகில் கூட கொஞ்ச நாளுக்கு நித்தியானந்தா தான்
விற்பனை பொருள் போல தெரிகிறது. என்சாய்ய்ய்ய் மக்கள்’ஸ்!</pre>
<pre>---------</pre>
<pre>எதுவும் செய்யத்துணியுங்கள்.. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை மட்டும்
பார்க்க துணிய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
சரியான, மகா, மோசமான மொக்கைப் படம் அது.</pre>
<pre>ஏ.ஆர். ரகுமான் ஆஸ்காருக்கு பிறகு இசையமைத்த முதல் படம் என்றார்கள்.
ஏனோ எனக்கு ரகுமானும் ஏமாற்றிவிட்டதாகவே தோன்றுகிறது. பின்னனி இசை
நாராசமாக இந்தது. இந்த படத்தை பார்ப்பதற்கு நீங்கள் பல மொக்கை படங்களைப் பார்த்து
என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பண்ணலாம்.</pre>
<pre>பதிவர் <a href="http://penathal.blogspot.com/2010/03/blog-post.html" target="_blank"><span style="color: #000000;"><span style="color: #000000;">பினாத்தல் சுரேஷ் </span></span></a>அவர்களுக்கு நன்றி.. இந்தப் படம் பத்தி நான் நினைத்தை பாதி
அளவு சொல்லியிருந்தீங்க. அப்புறம்.. தல, வசந்தம்ல வந்த உங்க மழை பத்தின கதை குட்!
ஆனா நோ யுவர் டச்!!)</pre>
<p style="font-size: 8pt;">
<pre>--------------</pre>
<p style="font-size: 8pt;">
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=446&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-040310/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை 03-03-2010</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-03-02-2010/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-03-02-2010/#comments</comments>
		<pubDate>Wed, 03 Mar 2010 03:55:45 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[மனிதர்கள்]]></category>
		<category><![CDATA[மீடியா உலகம்]]></category>
		<category><![CDATA[விடுபட்டவை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சாமியார்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[நித்தியானந்தா]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=436</guid>
		<description><![CDATA[கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் செய்தி பிரிவுகளுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. பார்சலை திறந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது.. அது இவ்வளவு பெரிய சமாச்சாரம் என்பது. நான்கு பக்க கடிதமும், கூடவே ஒரு சிடியும் இருந்தன அதில். கடித வரிகளை வைத்து அதை எழுதியவர் ஒரு பெண் என்பதை யூகிக்க முடிந்தது. கூடவே சிடியில் இருந்தது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய அறைக்காட்சிகள். அதில் இருந்த சாமியாரும், தமிழ் திரைப்பட&amp; சீரியல் நடிகையுமானவரும் தமிழகத்திற்கு மிகவும் அறிமுகமான முகங்கள்.</p>
<div class="wp-caption aligncenter" style="width: 218px"><img src="http://i50.tinypic.com/ou7hts.jpg" alt="" width="208" height="257" /><p class="wp-caption-text">நம்ம அண்ணன் நித்தியானந்த சுவாமிகள்</p></div>
<p>’கதவை திற காற்று வரட்டும்னு’ சொன்ன.. சாமியார் நித்தியானந்தா கதவைத் திறந்து வைத்துக் கொண்டே குஜாலாக இருந்து விட்டார் போல <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />  சாமியாரின் குஜால் வேலைகளில் வெறுப்புற்ற  யாரோ ஒரு பெண் பக்தர் சாமியார் நித்தியானந்தாவை ”க்ளோசா” வாட்ச் செய்து, படமாக்கி இருக்கிறார். செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறார்.</p>
<div class="wp-caption aligncenter" style="width: 346px"><img src="http://www.dinakaran.com/image/bn203.jpg" alt="நன்றி தினகரன் நாளிதழ்" width="336" height="180" /><p class="wp-caption-text">நன்றி தினகரன் நாளிதழ்</p></div>
<p>இதனை எப்படி வெளிக்கொண்டு வருவது.. என எல்லா நிறுவனங்களும் யோசித்துக்கொண்டிருந்த  நேரத்தில் முதலில் இறங்கி காரியத்தில் வெற்றி பெற்று விட்டது சன் டிவியின் நியூஸ் சானல்!</p>
<p>எது எப்படியோ.. பிரேமானந்தா, திரிவேதி, ஜெயேந்திரன் என தொடரும் பட்டியலில்.. இப்போது நித்தியானந்தா. அடுத்து யாரோ.. நாமும் காத்திருப்போம்.!</p>
<p>இது குறித்த</p>
<p>ரவியின் வீடியோ பதிவு <a href="http://imsai.blogspot.com/2010/03/blog-post.html" target="_blank">இங்கே!</a></p>
<p>வால்பையன் எழுதிய பதிவு மிகவும் பிடித்திருந்தது. அதன் சுட்டி <a href="http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post.html" target="_blank">இங்கே!</a></p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>போன வாரம் ரன்(RANN) என்ற இந்தி படம் பார்த்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு. செய்தி சானல்கள் பற்றிய கதை. அவை GRP மற்றும் TRP போன்றவற்றிற்காக என்னவெல்லாம் செய்கின்றன என்பதை சொல்லும் கதை. செய்தி ஊடகங்களில் அரசியல் பின்னனி பற்றியும் அதில் வெளிவரும் பிரேக்@ பிளாஷ் நியூஸுக்கு பின்னால் இருக்கும் செய்திபற்றியும் தைரியமாக பேசுகிறது படம். அமிதாப் தான் பிரதான கேரட்டர். மனிதர் என்னமாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். செய்தி சானல்களில் செய்திகளை நிர்ணையிப்பவை விளம்பரங்கள் தான் என்ற உண்மையை சொல்லி இருப்பதாலேயே இப்படம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.</p>
<p>சாதாரண மக்கள் செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களில் பணி ஏதோ சமூக சேவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சானல்கள் டாப் ஒன்னாக வர என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது என்பதையும் இப்படம் கோடிட்டு காட்டுகிறது. மேலும் விளம்பரங்களே.. செய்திகளின் தன்மையையும் செய்தி நிகழ்ச்சிகளின் தலைப்பையும் தீர்மானிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  என்னதான் எடிட்டர், சப்-எடிட்டர்.. ரிப்போர்ட்டர் என ஊடகவியலாளர்கள் இருந்தாலும், ஊடகவியல் படித்திருந்தாலும் செய்திகளை தீர்மானிப்பது அவர்கள் அல்ல.. எம்.பி.ஏ படித்த மார்கெட்டிங் மனிதர்களே! முதலாளிகளுக்கு வருமானம் தரும் இன்னொரு வேலை தான் செய்தி சானல்கள்.</p>
<p>படம் பற்றிய ஆங்கில விமர்சம் <a href="http://movies.indiatimes.com/Reviews/Bollywood/Rann-Movie-Review/articleshow/5506472.cms" target="_blank">இங்கே!</a></p>
<p>படத்தின் டிரைலர்.. <a href="http://www.youtube.com/watch?v=7jYlb_orVnc" target="_blank">இங்கே!!</a> இதில் பின்னால் பாடப்படும் பாடலை கவனமாக கேளுங்கள்.. <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="560" height="340" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/7jYlb_orVnc&amp;hl=en_US&amp;fs=1&amp;" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="560" height="340" src="http://www.youtube.com/v/7jYlb_orVnc&amp;hl=en_US&amp;fs=1&amp;" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>கடைகளில் கிரெடிட்கார்டு பயன்படுத்துபவரா.. நீங்கள்! கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடுகளைப் போல இங்கேயும் கிரெடிட் கார்டு திருடர்கள் அதிகரித்து விட்டனர். ஸ்வைப் செய்ய கொடுக்கும் போது உங்கள் கண் எதிரிலேயே கார்டை பயன்படுத்துமாறு கவனித்துக்கொள்ளுங்கள்.. உங்கள் டேட்டா திருடப்பட்டு வேறு எங்கோ உங்களில் கார்டு பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இது பற்றிய வீடியோ செய்தி ஒன்றை விரைவில் வலையேற்றுகிறேன்.</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=436&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-03-02-2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை 27 பிப்ரவரி 2010</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-27-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-2010/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-27-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-2010/#comments</comments>
		<pubDate>Fri, 26 Feb 2010 20:09:30 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[விடுபட்டவை]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=427</guid>
		<description><![CDATA[தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் சுஜாதாலஜி என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.   அவரின் சில /பல ஐடியாலஜியில் உடன் பாடு இல்லாவிட்டாலும் அவரது எழுத்துக்கு நான் ரசிகன்.
சிறுகதைகளும், கட்டுரைகளும் போல ஏனோ நாவல்கள் (கணேஷ் + [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் <a href="http://www.sujathalogy.com/" target="_blank">சுஜாதாலஜி</a> என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  அவரின் சில /பல ஐடியாலஜியில் உடன் பாடு இல்லாவிட்டாலும் அவரது எழுத்துக்கு நான் ரசிகன்.</p>
<p>சிறுகதைகளும், கட்டுரைகளும் போல ஏனோ நாவல்கள் (கணேஷ் + வசந்த் கூட்டனி தவிர) என்னை பெரியதாக ஈர்க்கவில்லை. ஆனால் அவரது அனேக எழுத்துக்களை நான் நூலகத்தில் தான் படித்திருக்கிறேன்.  என் சேமிப்பில் அவரது நூல்கள் ஏதும் இருந்ததில்லை. இந்த முறை புத்தக கண்காட்சியில் சில நூல்களை வாங்கினேன். அனைத்தையும் வாசித்தாகிவிட்டது.. மற்ற அவரது நூல்களை விரைவில் வாங்கவேண்டும் என திட்டம் உள்ளது.</p>
<p>&#8212;</p>
<p><img class="alignnone" src="http://i50.tinypic.com/s3kgna.jpg" alt="" width="420" height="212" /></p>
<p>W.R. வரதராஜனின் மரணம் யாரை உலுக்கியதோ.. இல்லையோ.. என்னை நிச்சயம் உலுக்கியது. பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். ஆங்கில அறிவு அதிகம் பெற்றவர். ஆனால்.. அந்த அறிவை அகங்காரமாக வெளிப்படுத்திக்கொள்ளாதவர். அனேக வட நாட்டு மார்க்சிஸ்ட்டுகளின் தமிழக வருகையின் போது பொழிபெயர்ப்பாளராக இருந்தவர். ஒரு முறை கூட காகிதத்தில் மொழிபெயர்ப்பு குறிப்பு எடுத்து பார்த்ததில்லை. வடநாட்டு காம்ரேட் ஆங்கிலத்தில்.. பேச..பேச.. தமிழில் அருவி மாதிரி மொழிபெயர்த்துச்சொல்லிக்கொண்டே போவார் டபில்யூ.ஆர்.வி.</p>
<p>அவர் கடந்த பிப்ரவரி 11ம் தேதி கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். போரூர் ஏரியில் இறங்கி இறந்து போனதாக சொல்லப்படும் தோழர் வரதராஜனுக்கு நீச்சல் நன்கு தெரியும் என்பது ஒருவர் சொன்ன செய்தி.</p>
<table style="color: #ede8e2" border="1" width="70%" align="center">
<tbody>
<tr>
<td><span style="color: red"><em></em><em><strong></p>
<p>மார்சிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும்..</p>
<p>தோழர். உ.ரா. வரதராசனின் வாழ்க்கைக் குறிப்பு</p>
<p>தோழர் உ.ரா. வரதராசன் 9.7.1945 அன்று, அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள உள்ளியநல்லூர் என்ற கிராமத்தில் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத்தில் முதல் பிள்ளையாகப் பிறந்தார். அவரது தந்தை ரயில்வே நிலைய அதிகாரியாகப் பணியாற்றியவர்.</p>
<p>சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்திலேயே அவருக்கு இலக்கியம் மீதும், அரசியல் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. சர்வோதயா இயக்கத்திலும் பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையிலான தமிழரசு கழகத்திலும் இணைந்து பணியாற்றினார். அவர் நடத்தி வந்த “செங்கோல்” பத்திரிகைக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறினார்.</p>
<p>தோழர் உ.ரா. வரதராசன் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், மொழிப் பெயர்ப்பாளர், “பார்வதிபுரம்” என்ற நாவலை எழுதி சர்வோதாய இயக்கத்தின் பரிசினைப் பெற்றவர். “அருவி” என்ற இலக்கிய சிற்றிதழையும் மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். இதில் தமிழகத்தின் ஏராளமான எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.</p>
<p>1967ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலாளராக பணியாற்றியுள்ளார். வங்கி ஊழியர் சம்மேளனத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட முன்னணித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அதுபோல் கூட்டுறவு ஊழியர்களை அணி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றினார்.</p>
<p>ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அந்த போராட்டக் களத்தில் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.</p>
<p>1984ஆம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கினார். கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். </strong></em></p>
<p></span></td>
</tr>
</tbody>
</table>
<p>இவர் மீது ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை காரணம் காட்டி கட்சி அவரை பதவியிறக்கம் செய்தது. இது குறித்து ஒரு மார்க்சிஸ்ட் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார்.., “30 வயசில் இன்னும் நான் பேச்சிலராகவே காலம் தள்ளிகிட்டு இருக்கேன். ஒரு பொண்ணுங்களைக்கூட என்னால கவர் முடியலை. WRV 65 வசசிலேயும் ஒரு பெண்னை கவர்ந்திருக்கார்னா.. அது பெரிய விசயம் பாலா.., இதையெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும். இதுக்கெல்லாம் கட்சியில் நடவடிக்கை எடுக்கிறவங்க.. என்ன சொல்லுறதுன்னே தெரியலை” என்றார் மிகுந்த வேதனையோடு..!</p>
<p>எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால்.. இனி இது போல ஒரு மனிதரை அந்த கட்சி தயார் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்.. என்பது கேள்வி.<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>அண்மையில்  கிழக்கு பதிப்பகத்தின் “ராஜீவ் கொலை வழக்கு” நூலை வாசித்து முடித்தேன். சூடம் ஏற்றி, அணைத்து சொல்லுவேன்.. அது நிச்சயம் ரகோத்தமன் எழுதியது அல்ல. வேறு ஒருவர் எழுதி இருக்கிறார். </p>
<p>ஆனந்த விகடனில் ஜக்கி வாசுதேவ் தொடர் எழுதி பிரபலமான போது.. தொடரின் கடைசியில் அந்த தொடரை சுவை பட எழுதியது சுபா என்று போட்டிருந்தார்கள். அது போல இந்த நூலை தொகுத்தவரின் பெயரையும் போட்டிருக்கலாம் என்பது என் கருத்து.</p>
<p>கிழக்கு பதிப்பகத்தில் பல புத்தகங்களை வாசித்திருப்பவர்கள் யாராக இருப்பினும் இந்த நூலை வாசித்தால்.. எழுதியது யார் என்று சொல்லி விட முடியும். <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />   </p>
<p>&#8212;&#8211;</p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=427&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-27-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை -17/பெப்ரவரி/2010</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-17%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf2010/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-17%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf2010/#comments</comments>
		<pubDate>Wed, 17 Feb 2010 17:25:27 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[மீடியா உலகம்]]></category>
		<category><![CDATA[விடுபட்டவை]]></category>
		<category><![CDATA[பத்திரிக்கை]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=415</guid>
		<description><![CDATA[பேச்சிலர்களின் சுதந்திரம் பறிபடப் போகிறது. ஆம்! பேச்சிலர் பேரடைஸ் என்று அழைக்கப்பட தகுதி வாய்ந்த திருவல்லிக்கேணி மேன்சன்களில் CCTV பொருத்தப்போகிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் இந்த ஏரியாக்களில் வாகனங்களில் சுற்ற கெடுபிடி அதிகரிக்கப்போகிறது. இனி இங்கு தங்கி இருப்பவர்களை இருப்பவர்களை காவல்துறை தீவிரமாக கண்காணிக்கப்போகிறதாம்&#8230; இப்பகுதியில் புதிய சட்டமன்ற கட்டிடம் வர இருப்பதால் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாவம்.. தி.கேணி பேச்சிலர்கள்.
ஒரு பழைய பதிவு..
http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post_06.html

&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;
முன்பு ஒரு சமயம் டொரெண்ட் பற்றிய எனது சந்தேகங்களை எழுதி இருந்தேன். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பேச்சிலர்களின் சுதந்திரம் பறிபடப் போகிறது. ஆம்! பேச்சிலர் பேரடைஸ் என்று அழைக்கப்பட தகுதி வாய்ந்த திருவல்லிக்கேணி மேன்சன்களில் CCTV பொருத்தப்போகிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் இந்த ஏரியாக்களில் வாகனங்களில் சுற்ற கெடுபிடி அதிகரிக்கப்போகிறது. இனி இங்கு தங்கி இருப்பவர்களை இருப்பவர்களை காவல்துறை தீவிரமாக கண்காணிக்கப்போகிறதாம்&#8230; இப்பகுதியில் புதிய சட்டமன்ற கட்டிடம் வர இருப்பதால் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p>
<p>பாவம்.. தி.கேணி பேச்சிலர்கள்.</p>
<p>ஒரு பழைய பதிவு..</p>
<p><a href="http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post_06.html">http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post_06.html<br />
</a><br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>முன்பு ஒரு சமயம் டொரெண்ட் பற்றிய எனது சந்தேகங்களை எழுதி இருந்தேன். அதன் சூட்டோடு சூட்டாக பதிவர் சுடுதண்ணீ டொரெண்ட் குறித்து மூன்று தொடர் பதிவுகளை எழுதி அசத்தி இருந்தார். அவர் எழுதிய பதிவுகள் இதோ..</p>
<p><strong>பாகம்1</strong>- <a href="http://suduthanni.blogspot.com/2009/11/1.html" target="_blank">http://suduthanni.blogspot.com/2009/11/1.html</a> ,<br />
<a href="http://suduthanni.blogspot.com/2009/11/2.html">பாகம்2</a>,<br />
<a href="http://suduthanni.blogspot.com/2009/11/3.html">பாகம்3</a>.<br />
இத்தனைக்கும் பிறகு என்னால் சுயமாக ஒரு டொரெண்ட் ஃபைலை உருவாக்க முடியவில்லை என்பது தான் சோகம். இன்னும் விளக்கமாக யாரேனும் டொரெண்ட் ஃபைல் உருவாக்கும் விதம் குறித்து எளிமையாக எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.</p>
<p>&#8212;</p>
<p>இருப்பதிலேயே மிகவும் மோசமான வாழ்க்கை எங்கள் பத்திரிக்கையாளர்களின் வாழ்க்கை தான். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல போகின்ற இடமெல்லாம் அடிவாங்குவது எங்கள் ஆட்கள் தான். அதே சமயம் உள்ளே உட்கார்ந்துகொண்டிருக்கும் (மேசை) பத்திரிக்கையாளர்களுக்கு தெருவில் அலையும் எங்களில் பாடு தெரியாததல்ல.. அவர்கள் படி அளக்கின்ற தேவதைகளின் கைக்கூலிகளாக மாறிப்போய் இருப்பதால் ஏதும் சொல்ல முடியாமல் இருக்கின்றனர். ஊதிய உயர்வு, சம்பள பாக்கி, போனஸ் என்று எல்லாதரப்பு தொழிலாளர்களின் தேவைகளை எழுதும் எங்களால்.. ஒரு போதும் எங்கள் சம்பளத்துக்காக குரல் எழுப்ப முடியாது. ஒரு அலுவலகத்திலிருந்து ஒன்னொரு அலுவலகம் மாறும் போது, பழைய அலுவலகத்தில் பிடிக்கப்பட்ட பி.எப் பணத்தை திரும்பப்பெற பல மாதங்கள் நடையாக நடக்கவேண்டியதிருக்கிறது. இப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல் தான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இதோ.. இன்று மதுரையில் எங்களவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.. ச்சே.. என்ன வேலை இது என்று சலிப்பு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. பத்திரிக்கை துறையில் வேலைக்கு வரும் அனேகர் விரும்பியே வருகின்றனர். ஆனால்.. அப்படியானவர்களுக்கே.. சிலகாலம் கழித்து.. மனச்சேர்வு ஏற்படுத்திவிடுகிறது என்றால்.. என்ன வாழ்க்கை இது! <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </p>
<p>&#8212;</p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=415&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-17%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை 04 நவம்பர் 09</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-09/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-09/#comments</comments>
		<pubDate>Wed, 04 Nov 2009 16:54:17 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[விடுபட்டவை]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=388</guid>
		<description><![CDATA[இன்று இணையத்தை பயன்படுத்துபவர்களில் குறைந்தது, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் எப்படியும் 50 விழுக்காடாவது இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் வலைப்பக்கத்திற்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்களின் தேடு வார்த்தையைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. 
இதற்கு முன்பு இப்படி தேடு பொறிகள் மூலம் தங்களின் தளத்துக்கு வருபவர்களைப் பற்றி பலரும் எழுதி இருப்பதை நாம் படித்திருப்போம். ஆனால் என் விசயத்தில் இது கொஞ்சம் வேற மாதிரியாக இருக்கு. விடுபட்டவை- க்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இன்று இணையத்தை பயன்படுத்துபவர்களில் குறைந்தது, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் எப்படியும் 50 விழுக்காடாவது இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் வலைப்பக்கத்திற்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்களின் தேடு வார்த்தையைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. </p>
<p>இதற்கு முன்பு இப்படி தேடு பொறிகள் மூலம் தங்களின் தளத்துக்கு வருபவர்களைப் பற்றி பலரும் எழுதி இருப்பதை நாம் படித்திருப்போம். ஆனால் என் விசயத்தில் இது கொஞ்சம் வேற மாதிரியாக இருக்கு. விடுபட்டவை- க்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்கள் எந்த வார்த்தையை தெரியுமா அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். ”பேய்”. ஆமாங்க.. அப்படித்தான் <a href="http://www.alexa.com/siteinfo/http://blog.balabharathi.net#keywords">அலக்ஸா</a> தளம் சொல்கிறது. என்ன தான் மேற்படிப்பு படித்தாலும் மக்களுக்கு சின்ன வயதில் கற்பிக்கப்பட்ட கற்பிதங்களை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </p>
<p>&#8212;-</p>
<p>டீல் நோ டீல்- சன் டிவில் புதிய விளையாட்டு நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். எனக்கென்னமோ.. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரிஷியை பிடிக்கவில்லை. மேலும் கொஞ்சம் கூட பொது அறிவு தளத்தில் இயங்காமல் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை முன்னிருத்தி இயங்கும் இந்த ஷோ எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.</p>
<p>&#8212;</p>
<p>டொரென்ட்(torrent) பற்றி இன்னும் பலருக்கு விபரம் போதவில்லை. மேலும் புதியதாக டொரென்ட் பைல் உருவாக்குவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. நான் பல முறை முயன்றும் தோல்வியே மிஞ்சுகிறது. பிட்-டொரென்ட், யு-டொரென்ட் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதும் தெரியவில்லை. இரண்டிலும் புதிய பைலை உருவக்குவதில் வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறேன். விபரம் தெரிந்த நண்பர்கள்.. தெளிவாகவும் எளிமையாகவும் புரிந்து  கொள்ளும் விதத்தில் தமிழில் பதிவு எழுதினால் நானும், விபரம் தெரியாதவர்கள் பலரும் பயன் அடைவோம்.</p>
<p>&#8212;</p>
<p>அதே மாதிரி.. விக்கிபீடியா-வில் நம்மவர்களின் பங்கு மிகவும் குறைவு. வலைப்பதிவுகளில் எழுதி வரும் ஒவ்வொரு பதிவரும் தங்களின் சொந்த ஊர்கள் பற்றி மட்டும் அங்கே எழுதினாலே.. சுமார் ஆயிரம் புதிய கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு கிடைக்கும் என்பது என் எண்ணம். பதிவர்கள் கொஞ்சம் முயலவேண்டும். இது அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து. அதுபோல.. விக்கி-யில் பயங்கரமான கொடுந்தமிழாக (நம்மில் பலரும் அறிந்திடாத புதிய சொற்கள்) இருக்கிறது. பல வார்த்தைகளுக்கு பொருள் விளங்குவதே இல்லை. தமிழ் விக்கிபீடியாவில்.. இயங்குவதற்கு ஆங்கில வழி பட்டன்களையும் வைக்கலாம் (ஆர்-குட் போல). விக்கியின் மூத்த பயனர்கள் கவனத்தில் கொண்டால் நல்லது.<br />
&#8212;</p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=388&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-09/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை 23 August 09</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-23-august-09/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-23-august-09/#comments</comments>
		<pubDate>Sun, 23 Aug 2009 16:38:28 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[அப்பா]]></category>
		<category><![CDATA[குழந்தை வளர்ப்பு]]></category>
		<category><![CDATA[பதிவர் சதுரம் ;-))]]></category>
		<category><![CDATA[வாசிப்பனுபவம், புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[வாழ்த்து]]></category>
		<category><![CDATA[ஈழத்தமிழர்]]></category>
		<category><![CDATA[பதிவர்கள்]]></category>
		<category><![CDATA[விடுபட்டவை]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=341</guid>
		<description><![CDATA[மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு,  மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும்  பகிர்ந்து கொண்ட  பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.
சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம்.
படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு,  மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும்  பகிர்ந்து கொண்ட  பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.</p>
<p>சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. <a href="http://n-aa.blogspot.com/2009/08/blog-post_23.html">மதுவதனன்</a> பதிவுக்கு போகலாம்.</p>
<p>படங்களைக்காண.. <a href="http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_7043.html">வந்தியத்தேவன்</a> மற்றும் <a href="http://kadaleri.blogspot.com/2009/08/blog-post_23.html">ஆதிரை</a> பதிவுக்கு போகலாம்.</p>
<p>&#8212;-</p>
<p>”வழிபாட்டுத் தளங்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக” என்ற பெயரில் சீக்கிரமே ஒரு சங்கத்தை தொடங்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மினிமம் 200, அல்லது 300 டெசிபல் சத்தத்தில் பாட்டும், பஜனையுமாக ரணகளப்படுத்தி விட்டார்கள். புதியதாக பிறந்த வாரிசோ, நெட்டி,நெட்டி அழுகிறான். என்ன செய்யமுடியும். தெருவில் இருக்கிற அநேகருக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்வியுடனே காத்திருக்கிறார்கள். சந்து விட்டு மெயின் ரோட்டுப்பக்கம் வந்தால் அங்கே ஒரு சிவன் கோவில், கோவில் வாசலில் நிறைய கூட்டம். மெதுவாக நடந்து அருகில் சென்றால்.. பிள்ளையாருக்கு லட்சார்ச்சனை நடந்துகொண்டிருந்தது. அடப்பாவிகளா&#8230; ஒரே விழா தான் இரண்டு இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. வீட்டுக்கு அருகில் பாட்டு ஸ்பீக்கர் என்று எல்லம் போட்டு உசிரை எடுக்கிறார்கள். இன்னொரு கோவிலில் அமைதியாக அதுவும் கோவில் வாசலை எட்டிப்பார்த்தால் மட்டுமே கேட்கும்படியான அளவில் ஸ்பீக்கரில் மந்திரங்கள் ஓதப்பட்டுக்கொண்டிருந்தது. இவர்கள் தங்களின் செல்வாக்கை காட்ட, இப்படி ஸ்பீக்கர் எல்லாம் வைத்து அதிக சத்தத்தை உண்டு பண்ணி, நம்மை ஏன் இம்சிக்கிறார்களோ தெரியவில்லை. சங்கத்தை தொடங்கிட வேண்டியது தான் போல!</p>
<p>&#8212;&#8212;&#8212;</p>
<p>நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்.. நாங்கள் வைத்திருந்த தமிழ்ப்பெயரை குடும்ப பெரிசுகள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை சொல்லி விடுகிறேன். குட்டிப்பையனுக்கு <strong>கனிவமுதன் (கனிவு+ அமுதன்)</strong> என்று பெயர் சூட்டி இருக்கிறோம். குழந்தைக்கு பெயர் வைப்பதில் உள்ள சிக்கல் குறித்து மறைந்த நண்பர் சாகரன் (தேன்கூடு)எழுதியதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். இதனை விட யாரும் சிறப்பாக சொல்லிவிட முடியாது என்றும் நம்புகிறேன். இதோ சாகரனின் <a href="http://sakaran.blogspot.com/2004/09/blog-post_109466543968260428.html">பேர் பட்ட பாடு!</a></p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;-</p>
<p>எப்படித்தான் தெரிகிறதோ.. இந்த குழந்தைகளுக்கு.. அம்மா சாப்பிட உட்காரும் போது சரியாக ‘கக்கா’ போவதும், இரவு பத்துமணி வரை தூங்கிவிட்டு, இரவு முழுவதும் விழித்திருக்கும் படியும் யார் தான் சொல்லிக்கொடுக்கிறார்களோ தெரியவில்லை. சரியாக விடிகின்ற பொழுதில் கண்ணயர்ந்து தூங்கி விடுகிறான். அந்த சமயத்தில் நமக்கு கண்கள் சொருகினாலும்.. அலுவலகம் போக வேண்டுமே.. கொஞ்ச நாட்களாக பிரஸ் மீட் எதிலுமே நான் உட்காருவதில்லை. அசதியில் தூங்கி விடுவேனோ என்ற பயம் தான் காரணம். கொஞ்ச நாட்களுக்கு ஏ.சி அறைகளை தவிர்த்து விட்டு, பொட்டல் வெளியில் எல்லோரும் பிரஸ் மீட் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </p>
<p>&#8212;</p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=341&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-23-august-09/feed/</wfw:commentRss>
		<slash:comments>22</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை &#8211; 04.08.09</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-08-09/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-08-09/#comments</comments>
		<pubDate>Tue, 04 Aug 2009 15:11:38 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[விடுபட்டவை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அரசியல்வாதிகள்]]></category>
		<category><![CDATA[ஈழத்தமிழர்]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[பதிவர் சதுரம் ;-))]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=326</guid>
		<description><![CDATA[சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர். பாலுவுக்கான வாய்ப்பு பறிபோனது. 
கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. வாசன் பதவியேற்ற உடன், செய்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர். பாலுவுக்கான வாய்ப்பு பறிபோனது. </p>
<p>கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. வாசன் பதவியேற்ற உடன், செய்த முக்கியமான காரியம் சுரேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் கொடுத்தது தான். வட இந்தியாவுக்கு மாற்றப்பட்ட சுரேஷ், அங்கு போகாமல் அடம் பிடித்து நீண்டதொரு விடுப்பெடுத்து சென்னையிலேயே இருக்கிறார்.</p>
<p>இன்று சுரேஷ் வீட்டில் அதிரடி சோதனையில் இறங்கியது சி.பி.ஐ. புலனாய்வுத்துறையை(சி.பி.ஐ) தன் கைவசம் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரில்  சோதனை நடந்தாக சொல்லப்படுகிறது. சுமார் பத்து மணி நேரம் நடந்த சோதனைக்குப் பிறகு சி.பி.ஐ போலிசார் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ கோர்ட் வசம் என்பதால் மேலதிக விவரம் எதுவும் இன்னும் வெளியே வரவில்லை. </p>
<p>சேது சமுத்திர திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் ஊழலா அல்லது தி.மு.கழகம் தொடர்பில் இருக்கக் கூடிய இவரை மடக்குவதின் மூலம் தி.மு.க விற்கு காங்கிரஸ் செக் வைக்க நினைக்கிறதா? போகப் போக உண்மைகள் வெளி வரும்.</p>
<p>&#8212;</p>
<p>கடந்த வாரம் புதன் கிழமை தொடங்கி நேற்று வரை தினம் சிறிது நேரம் என தவணை முறையில் டிவிடியில் Family என்ற இந்தித் திரைப்படத்தை பார்த்தேன். இப்போதெல்லாம் இரவு உணவுக்கு உட்காரும் சமயம் மட்டுமே டிவி பார்க்க வாய்க்கிறது. அந்த சமயத்தைத்தான் இப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அமிதாப் பச்சனுக்கு வில்லன் கதாபாத்திரம். மனிதர் என்னமாக அசத்துகிறார்? ’பிளாக்’, ’சீனி கம்’ போன்ற படங்களில் வயதுக்கேற்ற ஹீரோவாக நடிக்கும் அதே நடிகர்தான் இங்கே வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பவுத்திரம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  பார்ப்பதற்கு நிறைவாக இருந்தது சில நெருடல்களைத் தவிர; படத்தின் ஹீரோ அக்‌ஷய் குமார் பாதி படத்திலேயே வில்லனால் குண்டடிபட்டு இறந்து விடுகிறார். வில்லனைப் பழி வாங்க ஹீரோவின் தம்பி (பேர் தெரிலீங்கோவ்) கிளம்புகிறார். உணர்ச்சிப் போராட்டங்களே படத்தை நகர்த்தியிருக்கிறது. இது போன்று வயதுக்கேற்ற வேடங்களையும், வித்தியாசமான பாத்திரங்களையும் ரஜினி, கமல் போன்ற நம்மூர் பெருசுகள் ஏற்று நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மாறாக இளமையாகக் காட்டவும், அரைக்கால் டவுசர் போட்டு ஸ்கூல் படிப்பது போல் காட்டவும் கிராபிக்ஸ், மேக்-அப் விசயங்களுக்கு கோடிக் கணக்கில் கொட்டப்படும் பணத்தை குறைக்கவாவது இது போல பாத்திரங்களை ஏற்று நடிக்கலாம்.  </p>
<p>&#8212;&#8212;</p>
<p>ஆக அண்ணன் பைத்தியக்காரன் ஆகஸ்ட் எட்டாம் தேதி என அறிவித்து விட்டார். உரையாடல் சிறுகதைப் போட்டியின் முடிவு குறித்து நான் காட்டும் அதீத ஆர்வத்துக்கு காரணம் நிச்சயமாக எனக்கு பரிசு கிடைத்திருக்குமா என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் கதைகள் எல்லாம் சேர்ந்ததும் மொத்தமாய் அனைத்தையும் படித்துப் பார்த்துவிடுவது என்று எண்ணியிருந்தேன். ஆனால் 219 கதைகள் என்றதும் மலைப்புத் தட்டி விட்டது. தவணை முறையில் கூட இத்தனையையும் படிக்கும் சாத்தியம் என் தற்போதைய நேர அவகாசத்துக்கு ஒத்து வராது. எனவே சொகுசாய் நடுவர்கள் தேர்ந்தெடுத்துத் தரும் 20 கதைகளையாவது படித்து விடலாமே என்ற நப்பாசையில்தான் போட்டி முடிவுக்காக இப்படி நச்சரிக்கிறேன். பைத்தியக்காரன் பொறுத்தருள்வாராக&#8230; <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>இது சம்பந்தமாக டாக்டர் புரூனோ போன்றவர்கள் கிளப்பி விடும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )))</p>
<p>&#8212;&#8211;</p>
<p>ஹைடெக் சாமியார் ரவிசங்கர்(வாழும் கலை வல்லுனர் <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ) பெயரில் ஒரு செய்திக் குறிப்பு படிக்க நேர்ந்தது. அதில் அவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்று சுயதொழில் செய்து, சொந்த வீடு கட்டி, சுதந்திர மனிதர்களாக நடமாடுகிறார்கள் என்றும், இந்தியாவில் நாடிழந்து வந்த நேபாளி மற்றும் பங்களாதேஷிகள் போன்றவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்கப் பட்டு, ரேஷன் கார்டு முதலியவை பெற்று நல்ல நிலமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஈழத்திலிருந்து வந்த தமிழர்களை மட்டும் ஏன் இன்னும் அகதிகளாக முகாமுக்குள் இந்திய அரசு அடைத்து வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பெரிதாக ஏதும் குரல் எழுப்பி, இயக்கம் நடத்தியதாகத் தெரியவில்லை என்றும் வேதனைப் பட்டிருக்கிறார். இவர்களை இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்க மக்கள் மிகப் பெரிய கையெழுத்து இயக்கம் ஒன்றைத் துவங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். </p>
<p>(விவரம் தெரிந்த அரசியல் வித்தகர்கள் இது குறித்தான தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். &#8211; பாலபாரதி)</p>
<p>&#8212;&#8211;</p>
<p>அருமைத் தம்பி லக்கிலுக்கின் பதிவுகளை நான்  feedbliz மூலமாக மெயிலிலேயே படித்து விடுவது வழக்கம். திடீரென அவர் யுவகிருஷ்ணாவாக அவதாரம் எடுத்த பின் பதிவுகள் மொத்தத்தையும் மறைத்து வைத்து விட்டு, இன்ஸ்டால்மெண்டில் கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டி, மெருகேற்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்படி மெருகேற்றி வெளியிடும் பதிவுகள் பழைய தேதியிலேயே வராமல் புதிய தேதியில் வருவதால் என் மின்னஞ்சலுக்கு தினம் இரண்டுக்கும் மேற்பட்ட அவருடைய படித்த பதிவுகள் வந்து விடுகின்றன. (ஜனவரி 2008ல் எழுதப்பட்ட ஒரு பதிவு இன்றைய தேதியில் தூசு தட்டி பதியப்படுகிறது) இது மிகுந்த அயற்சியைக் கொடுக்கிறது.  Unsubscribe செய்து விடலாமா என்று யோசித்தால் அவரின் இன்றைய புதிய பதிவுகள் படிக்க விட்டுப் போய் விடுமே என்ற தயக்கமும் இருக்கிறது. தம்பி இதற்கு எதாவது மாற்று வழி கண்டுபிடித்தால்..  மகர நெடுங்குழைக்காதனின் ஆசீர்வாதம் கிட்டும். <img src='http://blog.balabharathi.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>&#8212;&#8212;</p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=326&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-04-08-09/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>விடுபட்டவை 17.07.09</title>
		<link>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-17-07-09/</link>
		<comments>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-17-07-09/#comments</comments>
		<pubDate>Fri, 17 Jul 2009 16:48:54 +0000</pubDate>
		<dc:creator>♗யெஸ்.பாலபாரதி ♗</dc:creator>
				<category><![CDATA[விடுபட்டவை]]></category>
		<category><![CDATA[பதிவர் சதுரம் ;-))]]></category>
		<category><![CDATA[பதிவர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.balabharathi.net/?p=311</guid>
		<description><![CDATA[என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. சோம்பேறியான நான்  மகா சோம்பேறியா மாறி விட்டதாகவே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. சோம்பேறியான நான்  மகா சோம்பேறியா மாறி விட்டதாகவே எண்ணுகிறேன். அதை உதறி, கூடிய விரைவில்.. புதிய உற்சாகத்துடன் களத்தில் குதிக்கவேண்டும். தயாராகி வருகிறேன். அதனால் சுவாரஸ்யம் குறைந்தால் (எப்ப இருந்துச்சுன்னு கேட்ககூடாது) மன்னிக்க!</p>
<p>&#8212;</p>
<p>அருமை நண்பர் சிந்தாநதியின் இழப்பு வலையுலகத்திற்கு மட்டுமல்ல, கணிணித் தமிழுக்கும் பேரிழப்பு. விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட, நன்கு படித்து, சுய தொழில் செய்து, மிகுந்த பொருளாதார நஷ்டத்தை சந்தித்தும் உற்சாகம் குறையாமல் தன்னால் இயன்றவரை பிறருக்கும், தமிழுக்கும் உதவும் பொருட்டு இயங்கி வந்தவர். அவரது இரண்டாவது பெண் குழந்தைக்கு அநேகமாய் நான்கு வயதுக்குள்ளாகத் தான் இருக்கும். 2006ம் ஆண்டு வாக்கில் சென்னைக்கே குடி பெயர்ந்து, பொருளாதார நிலமைகளை சீர் படுத்திக் கொள்ள நினைத்திருந்தார். ஆனால் அது ஏனோ முடியாமல் போனது. எனக்கும் அவருக்கும் சிந்தனையோட்டத்தில் அதிக வேறுபாடு இல்லையென்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். பகுத்தறிவுவாதியான அவர் தமிழர்களையும், தமிழையும் ஏன் வலையுலகத்தையும் கூட அதிகமாக நேசித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை காணிக்கையாக்குகிறேன். நிச்சயம் இது மரணிக்கக் கூடிய வயது அல்ல.<br />
&#8212;</p>
<p>என் அருமை தம்பி சென்ஷிக்கு எப்போதும் என்மீது அன்பு அதிகம். அதற்காக.. என்னை சுவரஸ்யமான பதிவர் லிஸ்டில் சேர்த்து இருப்பது எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. முன்மாதிரி அதிகம் நேரம் கிடைத்திருந்தால் அந்த விளையாட்டை  நானும் தொடர்ந்திருப்பேன். ஆனால்.. இப்போது உள்ள சூழலில் பதிவுகளை பார்ப்பது கூட இல்லை என்பதால்.. என்னால் ஏதும் எழுதமுடியாத நிலையில் இருக்கிறேன். நிச்சயம் நன்றாக எழுதக்கூடிய பலர் இங்கே இருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் விட்டுவிட முடியாது. என்பதால் நான் எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன்.</p>
<p>&#8212;-</p>
<p>கொஞ்ச நாட்களாக வலை உலகில் நடந்துவரும் அலப்பறை குறித்து நண்பர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தேன். இணையத்தில் இதை எழுதலாம் இதை எழுதக்கூடாது என்று நாம் ஒருவரையும் தடை போட முடியாது என்றாலும், தாதாக்கள் போல மற்றவர்களை மிரட்டுவதும், தொல்லை கொடுப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒரே நேரத்தில் மனைவி, அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பியோடு உட்கார்ந்து உன் பதிவுகளை வாசித்துக்காட்ட துப்பிருக்கும் படியான எழுத்துக்களை வரவேற்கலாம். இல்லையெனில் கழிவறைகளே போதும்இவர்களுக்கு. விஞ்ஞான சாதனங்களை விரும்புகிறவன் என்ற முறையில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். இணைய வெளியை கழிவறை சுவர்களாக்க முயல்பவர்களை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் என்பது தான் எனது வேண்டுகோள்.</p>
<p>&#8212;-</p>
<p>நாடோடிகள் படம் பார்த்தேன். பரணி (அடிவாங்கி, செவிடனாக மாறும் பாண்டி) நடிப்பு மனதில் அப்படியே நிற்கிறது. படம் பார்த்து ஒருவாரத்திற்கும் மேலாகியும், பரணியின் முகம் பட்டும் மனதில் தங்கி இருக்கிறது. நாயகன் சசிக்குமாரின் தங்கையாக நடித்தவர் உண்மையில் வாய் பேசமுடியாத, காது கேளாதவர் என்ற செய்தி அறிந்ததும் வருந்தினேன். க்ளைமேக்ஸில் இவ்வளவு சவ்வு வேண்டாம். இருவரை கடத்திக்கொண்டு வந்து, பக்கம் பக்கமாக வசனம் பேசும் போது.. கொட்டாவி வருவதை தடுக்க முடியவில்லை. அதுபோலவே மாயாண்டி குடும்பத்தார் குறிப்பிட்ட சாதியினரின் பெருமையை தம்பட்டம் அடிக்கும் படமாக இருந்தாலும், அம்மக்களின் வாழ்முறையை அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர். இதில் தருண்கோபி (இயக்குனர்) மனதில் நிற்கிறார். கிராம பின்னனி கொண்ட தமிழ் படங்கள் இப்படி இருக்க. தோஸ்தான(Dostana) என்ற இந்தி படம் பார்த்தேன். <img src="http://www.dostanathefilm.com/home.jpg" alt="" /></p>
<p>வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களைப் பற்றிய படம். மிக அருமையான கதை, திரைக்கதை என படத்தை அசத்தி இருக்கிறார்கள். இது போன்ற கதையம்சம் கொண்ட படங்களை தமிழில் எதிர் பார்க்கவே கூடாது என்று மனசாட்சி சொல்கிறது. நாயகர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக நடித்து, வீடு வாடகைக்கு குடியேறுகிறார்கள். வீட்டுக்கு சொந்தக்காரியான கதையின் நாயகி இரண்டு ஆண்களையுமே அப்படியே பார்க்கிறார். இருவரும் அவளை காதலிக்கிறார்கள் வெளியில் சொல்லமலேயே.. முடிவு எப்படியாகிறது என்பது தான் கதை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போனது தான் மிச்சம். மிகவும் சீரியஸான கதையை எடுத்துக்கொண்டு, அதை காமெடியாக சொல்லி இருக்கும் விதம் அழகோஅழகு. ஓரினசேர்க்கையாளர்களாக நடிக்கும் கதாபாத்திரத்தில் இரண்டு முன்னனி நாயகர்கள் ஈகோ பார்க்கமல் நடித்திருக்கிறார்கள். இக்கதையை தமிழுக்கு பொருத்திப் பார்த்து ஏமாற்றமே மிச்சம்.<br />
 படத்தின் அதிகாரபூர்வ இணைய பக்கம்..  <a href="http://www.dostanathefilm.com/">http://www.dostanathefilm.com/</a> </p>
<img src="http://blog.balabharathi.net/?ak_action=api_record_view&id=311&type=feed" alt="" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-17-07-09/feed/</wfw:commentRss>
		<slash:comments>21</slash:comments>
		</item>
	</channel>
</rss>
