வியப்பு

♗யெஸ்.பாலபாரதி ♗ on May 27th, 2008

‘கமல் கவிதை படிச்சு இருக்கீங்களா.. என்னமா யோசிக்கிறார்ண்ணே?’
“ம்..ஆமா..”
‘ஞாநிக்கு என்ன திறமைண்ணே.. நாமெல்லாம் ஏன் இப்படி சிந்திக்கக்கூட முடியல?’
” ”
‘மதன் எழுதின இந்த வார பதில் படிச்சீங்களா? எவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சு இருக்காங்க.. வியப்பா இருக்குண்ணே’
”ம்..”
‘சுஜாதா எழுத்து என்ன எழுத்துண்ணே.. இருபது வருசத்துக்கு முந்தியே இப்படி எழுதி இருக்காரே.., நாமெல்லாம் எப்ப இப்படி ஆகுறது?’
“ம்..ஆவலாம்.”
‘என்ன ஆச்சுண்ணே.. எல்லாதையும் சாதாரணமா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுது! ஒங்களுக்கு ஆச்சரியமே வரலையா?’
”எப்படீடா.. ஆச்சரியாம் வரும்?”
‘ஏன்ணே?’
”ஒன்னோட அப்பா என்னடா வேலை [...]

Continue reading about விடுபட்டவை 27.மே.2008