- அரும்புமொழி -செயலி!
தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
- அபூவின் செல்லக்குட்டி – புதிய சிறார்நாவல்
- அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை
- பூரணம் -பெற்றோர் ஒன்றுகூடல்
- ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- (ஜேக்கப் ராக்)
- என்னை மன்னிப்பாயா நண்பா!
- கு. அழகிரிசாமியின் சிறப்பு நூல்: விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு
- மகிழ்ச்சியைப் பகிர்தல்!
- சிறார் இலக்கியத்திருவிழா -2023
- பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!
- பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (65)
- AUTISM – ஆட்டிசம் (73)
- அஞ்சலி (12)
- அனுபவம் (114)
- அப்பா (13)
- அரசியல் (29)
- ஆட்டிச நிலையாளர்கள் (25)
- ஆட்டிசம் (63)
- ஆட்டிஸம் (62)
- ஆவணம் (28)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (8)
- கட்டுரை (85)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (92)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (49)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (27)
- சிறுவர் இலக்கியம் (66)
- சிறுவர் கதை (2)
- தகவல்கள் (87)
- தன் முனைப்புக் குறைபாடு (39)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (6)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (31)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (21)
- மதியிறுக்கம் (28)
- மனிதர்கள் (17)
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் (14)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (15)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (69)
- வாழ்த்து (23)
- விடுபட்டவை (48)
- விளம்பரம் (53)
- வீடியோ (15)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (11)
Category Archives: நூல் விமர்சனம்
பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்
பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது. இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது. … Continue reading
சாமியாட்டம் – ஒரு பார்வை -க.ரா
சாமியாட்டம் – ஒரு பார்வை சாமியாட்டம் முதலில் ஒரு சொல். இந்த கட்டுரையை தயவு செய்து ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வாசகனாக நான் வாசித்து உணர்ந்ததை மற்றவர்களுக்கும் கடத்தும் ஒரு சிறு முயற்சி மட்டுமே இக்கட்டுரை. கதாசிரியர் தாம் பிறந்த மண்ணிலும் தன் தொழில் பொருட்டு தான் தங்க நேர்ந்த ஊர்களிலும் தன்னை … Continue reading
Posted in சிறுகதை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
Tagged க.ரா
Leave a comment
துரைப்பாண்டி – மா.சிவக்குமார்
துரைப்பாண்டி (சாமியாட்டம் – பாலபாரதி) ஒரு வலைப்பதிவருக்கும் எழுத்தாளருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வலைப்பதிவுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் போது ‘துரைப்பாண்டி’யைப் படிக்கும் போது தோன்றிய கேள்வி. ‘துரைப்பாண்டி’ ஒரு சிறந்த பதிவு என்பதைத் தாண்டி போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக் கொண்ட, கிடைத்த கனமான விஷயத்தின் அனைத்து … Continue reading
தண்ணீர் தேசம் -மா.சிவக்குமார்
தண்ணீர் தேசம் (சாமியாட்டம் – பாலபாரதி) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஊர் எப்படி முன்னேறியிருக்கிறது என்று ஆர்வமாக தேடிப்பார்க்கிறார். ஊரில் ‘முன்னேற்றங்களுக்கான’ அறிகுறிகள் நிறைய தென்படுகின்றன. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி விட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகும் பல … Continue reading
Posted in சமூகம்/ சலிப்பு, சிறுகதை, தகவல்கள், நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
Tagged மா.சிவக்குமார்
Leave a comment
கடந்து போதல் – மா.சிவக்குமார்
கடந்து போதல் (சாமியாட்டம் – பாலபாரதி) தூங்கிய பிறகு எளிதில் எழுந்து விடாதவரையும் எழுப்பி விடும் ஓலம். ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர். மும்பைக்கு மாற்றலாகி வந்ததும் ஊர்க்கார அண்ணாச்சிக்கு சொந்தமான வீட்டு வாடகைக்கு கிடைத்து விட்ட நிம்மதியில் இருந்தவர்களை நடு இரவில் எழுப்பி உட்கார வைக்கிறது … Continue reading
Posted in சிறுகதை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
Tagged மா.சிவக்குமார்
Leave a comment