Tag Archives: கவிதை

கல்யாணியக்கா

கல்யாணியக்காவின் பதினாறாம் வயதில் என்னை பெற்றெடுத்தாள் அம்மா. பாலூட்டி, குளிப்பாட்டி, சீராட்டி என்னை வளர்த்ததெல்லாம் கல்யாணியக்காதான். விபரம் தெரிந்த நாளிலிருந்தே அப்பா வேலைக்கு போய் பார்த்ததில்லை. அண்ணனும் வீட்டுக்கென பணம் செலவழித்ததில்லை. அதனால் எப்போதும் முணுமுணுப்புகள் அதிகமாகவே இருக்கும் வீட்டில். சம்பள நாளான மாதத்தின் ஏழாம் தேதி அன்று மாத்திரம் அமைதியாக அவளின் வருகையை ஏதிர் … Continue reading

Posted in கவிதை, புனைவு | Tagged , | 3 Comments

நீ நான் மற்றும் கடவுள்

படம் நன்றி :- நண்பர் இளவஞ்சி இங்கேயும் போகலாம்.. நீ நான் மற்றும் வெட்கம் நீ நான் மற்றும் முத்தம்

Posted in கவிதை | Tagged | 8 Comments

நீ நான் மற்றும்…

Posted in கவிதை | Tagged | 9 Comments

நீ நான் மற்றும் வெட்கம்

படத்தை பெரியதாக்கி பார்க்க அதன் மேல் க்ளிக்கவும்! 🙂 மேலும்.. நீ நான் மற்றும் கடவுள் நீ நான் மற்றும் முத்தம்

Posted in கவிதை | Tagged | 20 Comments

நீ நான் மற்றும் ஒரு முத்தம்

மேலும்.. நீ நான் மற்றும் வெட்கம் நீ நான் மற்றும் கடவுள்

Posted in கவிதை | Tagged | 16 Comments