கத்தியின் பிடிகளை
ஆராய்கிறாய் நீ
அது
பட்டுப்போய்
வந்திருக்குமா
பச்சையாய்
வந்திருக்குமாவென
யோசிக்கிறதென் மனம்.


Comments

3 responses to “பார்வைகள்”

  1. //பட்டுப்போய்
    வந்திருக்குமா
    பச்சையாய்
    வந்திருக்குமாவென
    யோசிக்கிறதென் மனம்.//

    🙁

  2. நீங்க ஒருத்தர்தான் புரியுற மாதிரி எழுதுனது. இப்பம் என்னாச்சு அதுக்கு…?
    எதுக்கு இங்கன லக்கி சிரிக்கிறார்..?/அழுவுறார்..?(அது என்ன சிம்பள்.. கண்டுபிடிக்க முடியலை..)

  3. Excellent!

    ஊசிபோல் மனதைத் தைத்தது.

    கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *