அரும்புமொழி -செயலி!
தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
- மகிழ்ச்சியைப் பகிர்தல்!
- சிறார் இலக்கியத்திருவிழா -2023
- பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!
- பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்
- மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்
- ஆட்டிச நிலையாளர்களும் மனிதர்கள் தான்!
- புரிந்துகொள்ளுங்கள் மக்களே!
- நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (64)
- AUTISM – ஆட்டிசம் (71)
- அஞ்சலி (12)
- அனுபவம் (113)
- அப்பா (13)
- அரசியல் (29)
- ஆட்டிச நிலையாளர்கள் (24)
- ஆட்டிசம் (62)
- ஆட்டிஸம் (61)
- ஆவணம் (28)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (8)
- கட்டுரை (85)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (91)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (49)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (26)
- சிறுவர் இலக்கியம் (64)
- தகவல்கள் (87)
- தன் முனைப்புக் குறைபாடு (37)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (6)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (31)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (21)
- மதியிறுக்கம் (28)
- மனிதர்கள் (17)
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் (14)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (15)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (69)
- வாழ்த்து (23)
- விடுபட்டவை (48)
- விளம்பரம் (53)
- வீடியோ (15)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (9)
பயனுள்ள தளங்கள்
விடுபடாதவர்கள்
வலை மேகம்
- Autisam
- AUTISM
- AUTISM - ஆட்டிசம்
- behavioral therapies
- developmental therapies
- educational therapies
- sensory problems
- speech therapy
- அனுபவம்
- அரசியல்
- அரசியல்வாதிகள்
- ஆட்டிசம்
- ஆட்டிஸம்
- ஈழத்தமிழர்
- ஈழம்
- கட்டுரை
- கருணாநிதி
- கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள்
- கவிதை
- குழந்தை
- குழந்தை வளர்ப்பு
- கொரோனா_நாட்கள்
- சமூகம்
- சிறார் இலக்கியம்
- சிறார் நாவல்
- சிறுகதை
- சிறுவர் இலக்கியம்
- சிறுவர் கதை
- சிறுவர் நாவல்
- தொடர்கதை
- நகைச்சுவை
- நடத்தை சீராக்கல் பயிற்சிகள்
- பதிவர் சதுரம் ;-))
- பிள்ளைத்தமிழ்
- புத்தக வாசிப்பு
- புனைவு
- பேச்சுப் பயிற்சி
- மந்திரச்சந்திப்பு
- மரப்பாச்சி சொன்ன ரகசியம்
- யெஸ்.பாலபாரதி
- வளர்ச்சிக்கான பயிற்சிகள்
- வாசிப்பனுபவம்
- வாசிப்பனுபவம், புத்தகங்கள்
- விடுபட்டவை
- விளம்பரம்
கவிஞரே வாழ்த்துகள் !
உங்கள் முத்த வேட்கை தொடரட்டும் !
🙂
தல என்னாச்சு???
எங்கள மாதிரி சின்னப்பசங்கள ஓரங்கட்ட முடிவு பண்ணிட்டீங்களா? 😉
முத்தத்துக்கு வாழ்த்துகள்!!
உங்கள் கவிதையும் அழகுதான்…
காதல் போலவே….
விரல் இடுக்கில்
வழிகிறதுன் நாணம்
மடிப்பாக்கம் வருமுன்
மறுபக்கம் திரும்பிக்கொள்!
பா.பாரதி,
கவிதை வாசிக்க நல்ல சுவையாயும் சுகமாயும் இருக்கிது.
/* முதல் முத்தத்தை
நினைவுகூறும் போதெல்லாம் */
நினைவுகூறும் என்பது நினைவுகூரும் எண்டிருக்க வேணும் போல
எனக்குப் படுகிது. இல்லையோ?
தல, என்ன இதெல்லாம்???
இரண்டாவது கவிதை வெகு அழகு 🙂
அது சரி, அந்த குறுந்தகடு கவிதை ஏன் போடலை? 😉
காலம் போன காலத்துல முத்தக்கவிதையெல்லாம் தேவைதானா??
மெரினா பீச்ல வர போறவங்களை வெறித்துப்பார்த்தப்பவே தெரியும்
இருந்தாலும் காதலுக்கு கண்ணில்லைதான் போல அதுக்காக அந்த ஆயா யாருன்னு கூடவா சொல்ல மாட்டீங்க
//அருட்பெருங்கோ!!!
தல என்னாச்சு???
எங்கள மாதிரி சின்னப்பசங்கள ஓரங்கட்ட முடிவு பண்ணிட்டீங்களா? //
நானும் வழிமொழிகிறேன்
கவிதைகள் அருமை…….
தல திடீர் கவிதைகளுக்கு கரணம் என்ன!!!!!
excellent post thalaivaaa!
வணக்கம் அண்ணா. உங்கள் கவிதை நன்னா இருக்கு.
தலை மண்டபத்தில யாராச்சும்….
//தலை மண்டபத்தில யாராச்சும்….//
முரளீஈஈஈஈஈஈஈஈஈ… மத்தவங்க எல்லோரும் எனக்கு வயசாகிடுச்சுன்னு சொன்னதையாவது ஏத்துக்கிடலாம். ஆனா… இதை…. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….
வேலையை விட்டவுடனே ரொமன்ஸிற்கு நேரம் வந்துடுச்சு போல. ‘வேலையை விட்டு பார்க்கில் அமர்ந்திருப்பவர்கள் சங்கம்’ சார்பா உங்க கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
‘விரல் இடுக்கில் வழியும் நாணம்’ – அருமையான வார்த்தைகள். சில சமயம் முகத்தில் தெரியும் நாணத்தை விட அழகானவை அந்த நாணத்தை மறைக்க பெண்கள் செய்யும் முயற்சிகள் தாம்.
Dear Friend,
Cute thinking, continue towards mutham, etc…………..
🙂 படமும் கவிதையும் அழகு
முத்தக் கவிதைகள் அழகு:))