Tag: காகம்

  • பாட்டியும் காகமும்

    (குழந்தைகளுக்கான கதை) அந்த ஊரில் ஒரு பாட்டி நீண்ட காலமாக வடை சுட்டு, பிழைத்துக்கொண்டிருந்தாள். வெளி ஊர்களுக்கு போவோர், வருவோர் எல்லாம் அவளிடம் வடை வாங்குவார்கள். ஊரின் எல்லையில் பாட்டியின் கடை இருந்தது. கடை என்றால்.. பெரிய அளவில் யோசிக்கவேண்டாம். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, மூன்று கற்களை வைத்து, சுள்ளிகள் கொண்டு, நெருப்பு மூட்டி, அதன் மேல் வடைச்சட்டி வைத்து, வடை சுடுவாள். அந்த திருட்டுக் காகத்திற்கு, பாட்டியிடமிருந்து மீண்டும் வடை திருடி விடவேண்டுமென்பது ஆசை.…