Tag Archives: பண்டித ஜவஹர்லால் நேரு

குழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று

தமிழில் குழந்தைக்கவிஞர் என்றால் அது அழ.வள்ளியப்பா தான். இந்த அடைமொழியுடன் சில நூல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள். (நவம்பர் 7) வங்கில் பணியில் இருந்தாலும் தம் வாழ்நாளில் குழந்தைகள் இலக்கியதிற்காக பெரும் தொண்டாற்றி உள்ளார் என்றால் அது மிகையல்ல. பண்டித ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் வள்ளியப்பா. தொடர்ந்து பல … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம், தகவல்கள் | Tagged , , , , , , | Leave a comment