தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
- பள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்!
- ஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்
- சில வேண்டுகோள்கள்
- ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)
- புதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்
- மீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை
- காகங்கள் ஏன் கருப்பாச்சு?
- மதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (46)
- AUTISM – ஆட்டிசம் (53)
- அஞ்சலி (11)
- அனுபவம் (98)
- அப்பா (11)
- அரசியல் (28)
- ஆட்டிச நிலையாளர்கள் (8)
- ஆட்டிசம் (44)
- ஆட்டிஸம் (43)
- ஆவணம் (18)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (5)
- கட்டுரை (60)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (69)
- சந்திப்பு (8)
- சமூகம்/ சலிப்பு (48)
- சினிமாப் பார்வை (9)
- சிறுகதை (21)
- சிறுவர் இலக்கியம் (12)
- தகவல்கள் (78)
- தன் முனைப்புக் குறைபாடு (23)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (22)
- நேர்காணல் (3)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (1)
- புகைப்படம் (4)
- புனைவு (30)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (19)
- மதியிறுக்கம் (23)
- மனிதர்கள் (15)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (12)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (60)
- வாழ்த்து (20)
- விடுபட்டவை (47)
- விளம்பரம் (50)
- வீடியோ (14)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (5)
Category Archives: சிறுவர் இலக்கியம்
புதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்
பயணம் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை … Continue reading
காகங்கள் ஏன் கருப்பாச்சு?
கிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்..? என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. … Continue reading
மதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு … Continue reading
வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)
வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி – தான் எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமானவர். அந்த நாவலின் பெயர், ‘வீரம் விளைந்தது’ உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவல் இது. பாவெல் என்ற இளைஞனின் கதை இது. அவனது பிறப்பு, சிறுவயதில் அவன் அடையும் துயரங்கள், பின் ரஷ்ய ராணுவத்தில் அவன் பணியாற்றியபோது … Continue reading
சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள்
சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? ஆம்… அதற்கொரு கதை இருக்கிறது. இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள் படித்தபோது, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். நாடோடிக்கதைகளின் ஆசிரியர்கள் இன்னாரென்று கூறமுடியாது. பலவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, அப்படியே எல்லைகள் கடந்து பல தேசங்களையும் இக்கதைகள் அடைந்துள்ளன. அவற்றை ஆங்காங்கே தொகுத்து எழுத்துவடிவில் சிலர் பதிவு செய்தும் வைத்துள்ளனர். அதனாலேயே இக்கதைகள் … Continue reading