எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று
திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில்
காலை10மணிக்கு
சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம்.
துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு.
அப்புறம்
நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி.
சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி.
இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என திட்டமிட்டிருக்கிறார்கள்.
நான் போகிறேன். முடிந்தவர்களும் கலந்துகொள்ளுங்கள்..
– விழா ஏற்பாடு திருச்சி கலை இலக்கியப் பெருமன்றம்.
சூப்பர் தல. மேலும் பல கூட்டங்கள் தமிழகம், உலகமெங்கும் நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி விழியன்..
நிகழ்ச்சிக்கு வரும் தோழர் பாட்டாளியை மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.
நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்.
மலைக் கோட்டை மாநகரில்
மடிப்பாக்கத்தாரின்
விழா சிறக்க வாழ்த்துக்கள்