Tag Archives: eelam

வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

இனிய நண்பர்களே, தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் … Continue reading

Posted in சமூகம்/ சலிப்பு, தகவல்கள், பதிவர் சதுரம் ;-)) | Tagged , | 26 Comments