ஒடிசாவில் பால சாகித்திய புரஸ்கார் விழா

சாகித்திய அகாடமியின் ‘பால சாகித்திய புரஸ்கார் 2020’ விருது வழங்கும் விழா, ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்மாதம் (நவம்பர்) 14, 15ஆம் நாட்கள் என்று முடிவு செய்துள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ள ஒடிசா செல்கிறேன். பருவநிலை ஒத்துழைப்போடு, எவ்வித தடங்கலும் இன்றி பயணம் நிறைவேறவேண்டும் என்பதே இப்போதைய அவா! (அடித்து துவைக்கும் மழை, அன்றைய நாட்களில் கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும்)

This entry was posted in சிறுவர் இலக்கியம், தகவல்கள், விளம்பரம் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஒடிசாவில் பால சாகித்திய புரஸ்கார் விழா

  1. Shamuga Subramanian says:

    இன்று காலை (13.11.2021) ஹாலோ FM வில் உங்கள் நிகழ்ச்சியை கேட்டேன் 👌

    👍மிகவும் சிறப்பாக & பயன் உள்ளதாக இருந்தது 👌

    வாழ்த்துக்கள் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 2 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.