தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (55)
- AUTISM – ஆட்டிசம் (62)
- அஞ்சலி (12)
- அனுபவம் (104)
- அப்பா (12)
- அரசியல் (28)
- ஆட்டிச நிலையாளர்கள் (18)
- ஆட்டிசம் (54)
- ஆட்டிஸம் (53)
- ஆவணம் (23)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (5)
- கட்டுரை (78)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (85)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (48)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (22)
- சிறுவர் இலக்கியம் (41)
- தகவல்கள் (81)
- தன் முனைப்புக் குறைபாடு (30)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (5)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (32)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (20)
- மதியிறுக்கம் (27)
- மனிதர்கள் (16)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (13)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (64)
- வாழ்த்து (21)
- விடுபட்டவை (47)
- விளம்பரம் (51)
- வீடியோ (14)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (6)
Tag Archives: வாசிப்பு
புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்
யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் … Continue reading
Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், நேர்காணல்
Tagged இலக்கியம், ஓவியம், சிறுவர், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நேர்காணல், புத்தக வாசிப்பு, பேட்டி, மஞ்சள்வெயில், மாரிமுத்து, மொழிபெயர்ப்பு, யூமா, யூமாவாசுகி, ரத்த உறவு, வாசிப்பு, வாசுகி
Leave a comment
பிள்ளைகள் செய்துபார்க்க எளிய விஞ்ஞான சோதனைகள்!
எனது பள்ளிப்பருவத்தில் பாடங்கள் தவிர்த்த மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமிருந்தது. அதற்காக வாங்கிய அடிகளும் அதிகம்தான். எந்த விளையாட்டுப்பொருளை எடுத்தாலும் அதனைப் பிரித்து, ஆராய்ந்து மீண்டும் அதேபோல மாட்டிவிடுவேன். மீண்டும் சரியாக பொருத்தமுடியாதபோது, உதைபடுவேன். செய்துபார் என்று எந்த நூலில் படித்தால் அதனை அப்படியே செய்துபார்க்கும் பழக்கமும் இருந்தது எனக்கு! ஒருமுறை எங்கள் … Continue reading
Posted in வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்
Tagged அறிவியல், சோதனைகள், பரிந்துரை, வாசிப்பு
Leave a comment
புத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்!
இன்றைய குழந்தைகள், நூல் வாசிப்பு என்றாலே காத தூரம் ஓடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது ஸ்மார்ட்போன். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவர்களிடம் நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள்? வாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பேசுவதற்கோ எடுத்துச் சொல்லுவதற்கோ நமக்கும்கூட நேரம் இருப்பதில்லை … Continue reading
Posted in கட்டுரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து
Tagged கதைகள், வாசிப்பனுபவம், வாசிப்பு
1 Comment
சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்
எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன். … Continue reading
விடுபட்டவை 31 மே 2008
சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு இருக்கிறது. என் … Continue reading
Posted in அனுபவம், சமூகம்/ சலிப்பு, விடுபட்டவை
Tagged நடத்துனர், பெண்ணியம், பேருந்து, வாசிப்பு
8 Comments