தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (55)
- AUTISM – ஆட்டிசம் (62)
- அஞ்சலி (12)
- அனுபவம் (104)
- அப்பா (12)
- அரசியல் (28)
- ஆட்டிச நிலையாளர்கள் (18)
- ஆட்டிசம் (54)
- ஆட்டிஸம் (53)
- ஆவணம் (23)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (5)
- கட்டுரை (77)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (85)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (48)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (22)
- சிறுவர் இலக்கியம் (38)
- தகவல்கள் (81)
- தன் முனைப்புக் குறைபாடு (30)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (4)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (31)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (20)
- மதியிறுக்கம் (27)
- மனிதர்கள் (16)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (13)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (64)
- வாழ்த்து (21)
- விடுபட்டவை (47)
- விளம்பரம் (51)
- வீடியோ (14)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (6)
Tag Archives: மும்பை
தெரிந்ததும்.. தெரியாததும்- தாராவி
தாராவி குடிசைப்பகுதியா? மும்பையில் இருந்த சமயங்களில் என்னை அதிகம் கவர்ந்த பகுதிகளில் தாராவியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் தமிழில் சாயல் முகங்கள்.. வேட்டி, சேலைகளில் மனிதர்கள், மனுசிகள்.., சத்தமாக தேனீர்கடையில் கேட்கும் தமிழ் பாடல்கள், தமிழில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள்.. என்று எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் ஏதோவோரு நகரத்தை.. பார்ப்பவரின் பார்வைக்கேற்ப காட்டும் பகுதி … Continue reading
நகரம் (சிறுகதை)
’எலேய்.. எந்தி நாஷ்டா வேண்டாமா?’ சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்ணைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், தூங்கிகொண்டிருந்தவனை … Continue reading
Posted in சிறுகதை, புனைவு
Tagged சிறுகதை, மனிதநேயம், மனிதம், மிந்தொடர்வண்டி, மும்பை, விபத்து
3 Comments
எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது
கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது. கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் … Continue reading
Posted in அனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
Tagged அனுபவம், கவிதை, சிறுகதை, தமிழ், புத்தக வாசிப்பு, மும்பை, விளம்பரம்
10 Comments
கவாலி பாடல்
மும்பையில் வாழ்ந்த காலங்களில் அதிக நேரத்தை விழுங்கியது, மின் தொடர் வண்டி பயணங்கள் தான். வீட்டில் உறங்கிய பொழுதுகளை விட மின் தொடர் வண்டியில் உறங்கிய நாட்கள் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு பயணத்தின் போது, முதல்முதலில் கவாலி பாடல் ஒன்றை கேட்டேன். ”நிலவைத்தொடும் மனிதா- கேள் மரத்தின் விந்தையை” என்று தொடங்கும் அந்த பாடல் … Continue reading
Posted in அனுபவம், இசை, வீடியோ
Tagged இசை, உருது, கவாலி, ம.க.இ.க, மக்கள் இசை, மும்பை
Leave a comment
சினேகிதனின் அப்பா
அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது. … Continue reading