தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -11]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -10]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 9]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 8]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 7]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 6]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 5]
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 4]
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (61)
- AUTISM – ஆட்டிசம் (68)
- அஞ்சலி (12)
- அனுபவம் (108)
- அப்பா (12)
- அரசியல் (29)
- ஆட்டிச நிலையாளர்கள் (21)
- ஆட்டிசம் (59)
- ஆட்டிஸம் (58)
- ஆவணம் (25)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (7)
- கட்டுரை (82)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (89)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (48)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (26)
- சிறுவர் இலக்கியம் (63)
- தகவல்கள் (85)
- தன் முனைப்புக் குறைபாடு (33)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (6)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (31)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (20)
- மதியிறுக்கம் (28)
- மனிதர்கள் (17)
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் (14)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (15)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (68)
- வாழ்த்து (22)
- விடுபட்டவை (48)
- விளம்பரம் (53)
- வீடியோ (15)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (7)
Category Archives: குழந்தை வளர்ப்பு
மரப்பாச்சி இனி மக்கள் சொத்து!
நண்பர்களுக்கு வணக்கம். ஓர் புதிய அறிவிப்பு! உலக புத்தக நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதிய, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நாவலை இன்றுமுதல் மக்களுக்கானதாக அறிவிக்கிறேன். குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பதற்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும், அவர்களுடைய உடல் மீதான அவர்களின் உரிமை என்ன என்பதை அவர்களுக்குக் … Continue reading
Posted in ஆவணம், குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம், தகவல்கள், மரப்பாச்சி சொன்ன ரகசியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
Tagged இலவசம், காப்புரிமை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், பாலியல் தொல்லை, மரப்பாச்சி, மரப்பாச்சி சொன்ன ரகசியம்
Leave a comment
சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!
என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த … Continue reading
முதல்வரின் வாழ்த்தும் எனது கோரிக்கையும்
மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சிறார் இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து (28.09.2021) வாழ்த்தும் பாராட்டும் பெற்றேன். முதல்வரை சந்திக்கும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு அரசு சில முன்னெடுப்புகளை செய்தால் நன்றாக இருக்கும் என … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அரசியல், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு
Tagged Autisam, AUTISM - ஆட்டிசம், அரசு, ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, கோரிக்கை, கோரிக்கை மனு, தமிழக முதலவர், தமிழ்நாடு, நலத்திட்டம், மக்கள், மாநில அரசு, மாற்றுதிறனாளிகள், மு.க.ஸ்டாலின், வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, sensory problems
Leave a comment
வணக்கம் தமிழா- நேர்காணல்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இது. அதே நிறுவனத்தில் செய்தியாளனாகவும் பணியாற்றி இருந்தேன். அதை நினைவுகூர்ந்து அங்கே பணியாற்றிய பலரும் தொலைபேசியில் அழைத்துப் பேசினர். பெரும் மகிழ்ச்சியைத் தந்த சமீபத்திய நேர்காணல் இது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நூலுக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து இந்த நேர்காணல் ஒளிப்பதிவு … Continue reading
பிள்ளைத் தமிழ் 10
‘பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் (சோறு) கிடைக்காது’ என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. எவனொருவன் பொய் பேசுகிறானோ, அவன் உணவுகூடக் கிடைக்காமல் பசியால் துன்புறுவான் என்பதே இதன் பொருள். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (குறள் 292) என்பது வள்ளுவனின் வாக்கு! ஆகா, பொய் பேசுதல் என்பது இங்கே காலங்காலமாக … Continue reading
Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ்
Tagged குழந்தை பொய், குழந்தை வளர்ப்பு, பிள்ளைத்தமிழ், பெற்றோர், பொய் சொல்லுதல், பொய்கள், மன நலம்
Leave a comment