தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (55)
- AUTISM – ஆட்டிசம் (62)
- அஞ்சலி (12)
- அனுபவம் (104)
- அப்பா (12)
- அரசியல் (28)
- ஆட்டிச நிலையாளர்கள் (18)
- ஆட்டிசம் (54)
- ஆட்டிஸம் (53)
- ஆவணம் (23)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (5)
- கட்டுரை (77)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (85)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (48)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (22)
- சிறுவர் இலக்கியம் (38)
- தகவல்கள் (81)
- தன் முனைப்புக் குறைபாடு (30)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (4)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (31)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (20)
- மதியிறுக்கம் (27)
- மனிதர்கள் (16)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (13)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (64)
- வாழ்த்து (21)
- விடுபட்டவை (47)
- விளம்பரம் (51)
- வீடியோ (14)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (6)
Category Archives: தகவல்கள்
புகை அது பகை
இன்றோடு நான் சிகரெட் புகைப்பகை நிறுத்தி ஓராண்டு முடிந்துவிட்டது. புகையில்லா இரண்டாம் ஆண்டில் அடித்து வைக்கிறேன். மஞ்சள் காமாலை, அம்மை, அல்சர் என எத்தனையோ முறை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த பொழுதுகளிலும் கூட சிகரெட் இல்லாமல் இருந்ததில்லை. 90களின் இறுதியில் சிகரெட் வாங்க காசில்லாமல் பீடி புகைத்துக்கொண்டு இருந்தேன். காலைக் கடன் கழிக்க, டீ குடித்தவுடன், … Continue reading
குழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று
தமிழில் குழந்தைக்கவிஞர் என்றால் அது அழ.வள்ளியப்பா தான். இந்த அடைமொழியுடன் சில நூல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள். (நவம்பர் 7) வங்கில் பணியில் இருந்தாலும் தம் வாழ்நாளில் குழந்தைகள் இலக்கியதிற்காக பெரும் தொண்டாற்றி உள்ளார் என்றால் அது மிகையல்ல. பண்டித ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் வள்ளியப்பா. தொடர்ந்து பல … Continue reading
மேன்மை இதழில் வெளியான நேர்காணல்
சிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, சிறுகதை, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், குழந்தை வளர்ப்பு, சரவணன் பார்த்தசாரதி, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நேர்காணல், பேட்டி, மேன்மை, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies
Leave a comment
நல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே! -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
(ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி) ================ ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய … Continue reading
ஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்!”
– மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாழ்த்து
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆசிரியர், ஆட்டிச நிலையாளர், ஆட்டிசம், ஆட்டிஸம், கடலூர், குழந்தை வளர்ப்பு, சதாசிவம், நந்தினி, educational therapies
9 Comments