Category Archives: பதிவர் சதுரம் ;-))

வலைப்பதிவரோடு BAR-க்கு போறீங்களா.. ஒரு நிமிசம்..!

டிஸ்கி:- இந்த பதிவில் வரும் வார்த்தைகள் எதுவும், தனி நபரையோ, குழுவையோ அல்லது எவரையும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இவை அனைத்தும் நிகழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.. கற்பனையாக எழுதப்பட்டவைகளே.. உஷாரா இருக்க வேண்டியது அவரவர் பொறுப்பு! — 1. தண்ணியடிக்க பதிவர் யாரவது வலிய வந்து கூப்பிட்டால்.. அதுவும் தொடர்ந்து சில நாட்கள் வற்புறுத்தினால் கொஞ்சம் … Continue reading

Posted in அனுபவம், பதிவர் சதுரம் ;-)) | Tagged , | 17 Comments

இன்று பதிவர்களுக்கான விக்கீபிடியா கூட்டம்.. அவசியம் வாங்க!

வரும் சூன் 13 – இன்று வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கலாம் என்று ஒரு அறிமுக கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில் நடக்கிறது. இதற்கு நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். விக்கீபிடியாவுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். விவரங்களுக்கு – http://tamilwikipedia.blogspot.com/2009/06/blog-post.html நன்றி. — ரவி.. பதிவு போட்டாச்சு! 😉

Posted in தகவல்கள், பதிவர் சதுரம் ;-)), விளம்பரம் | 1 Comment

மானம் கெட்ட தமிழன்..

மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது – இது மிகச் … Continue reading

Posted in சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-)) | Tagged , , , | 12 Comments

வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

இனிய நண்பர்களே, தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் … Continue reading

Posted in சமூகம்/ சலிப்பு, தகவல்கள், பதிவர் சதுரம் ;-)) | Tagged , | 26 Comments

அவன் – அது = அவள்! – அவசியம் வாங்க!!

வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்! நூல் வெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு நூலினை பெற்றுக்கொள்பவர் : தோழி ரேவதி, திருநங்கை வாழ்த்துரை : தோழர் ஆதவன் தீட்சண்யா தோழர் பாட்டாளி … Continue reading

Posted in தகவல்கள், பதிவர் சதுரம் ;-)), விளம்பரம் | Tagged | 43 Comments