Category Archives: அஞ்சலி

அஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்

  மேடையில் குழுமி இருக்கும் பலருக்கும் பிரபஞ்சனை நேரடியாக அறிமுகம் இருக்கும். அவரோடு பேசியும் பழகியும் ஒன்றாக உணவருந்தியும் இருப்பீர்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியதில்லை. நான் எப்போதுமே அவரை மதிப்பு மிக்க எழுத்தாளராக, ஒரு வாசகனாக இருந்து மட்டுமே அணுகி இருக்கிறேன். அவர் கலந்துகொண்ட பல கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும் பார்வையாளனாக, அவரது ரசிகனாக, ஆசிரியனைக்கண்டு … Continue reading

Posted in அஞ்சலி, ஆவணம், கட்டுரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , | Leave a comment

ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2

”இப்படி சமநிலை குலைகையில் நான் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறேன். ஒரே நேரத்தில் 40 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒருசேரப் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போல் குழப்பமாகவும், அசௌகரியமாகவும் உணர்கிறேன்”  – சென்சரி ஓவர் லோட் எனும் நிலையைப் பற்றிய ஒரு ஆட்டிச பாதிப்புடையவரின் வாக்குமூலம் இது. நம்மைப் போல சராசரி வாழ்கை வாழும் மனிதர்களுக்கு இந்நிலையைக் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அஞ்சலி, ஆட்டிசம், ஆட்டிஸம், கவிதை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் | Tagged , , , , , | 2 Comments

அஞ்சலி- அரவிந்த் (18/10/12)

இன்று காலமான மாஸ்டர் அரவிந்த் (பிரபல பதிவர் நைஜிரியா ராகனவனின் மகனார்)  ஆத்மா சாந்தியடைய அஞ்சலிகள். அரவிந்தை இழந்து தவிக்குக்கும் குடும்பத்தாருக்கு.. அஞ்சலிக்கள்..! ++ அரவிந்தை நேரில் சந்தித்து பேசிய நாட்கள் இன்னும் நினைவில்! என் அப்பாவுக்கு பிறகு என்னை பாதித்த மரணம் தங்கை கமலாவுடையது. அதன் பிறகு மிகவும் பாதித்தது அர்விந்தின் மரணம் தான். … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , | 2 Comments

சினேகிதனின் அப்பா

அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது. … Continue reading

Posted in அஞ்சலி, அனுபவம், அப்பா, மனிதர்கள் | Tagged , , , , , | 13 Comments

விடுபட்டவை 27 பிப்ரவரி 2010

தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது மறுவாசிப்பில் தான் உணர முடிகிறது. பஸு-ல் பொன்ஸ் கொடுத்த சுட்டி மூலம் சுஜாதாலஜி என்ற வலைப்பக்கத்தை பார்க்க முடிந்தது. அதைல் சமீப காலமாக நான் சுஜாத்தாவைப் பற்றி சொல்லி வருவதையெல்லாம் எழுத்தாக காண முடிகின்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. 🙂 அவரின் சில /பல … Continue reading

Posted in அஞ்சலி, அரசியல், விடுபட்டவை | Tagged | 2 Comments