Tag Archives: கின்னரர்

மந்திரச் சந்திப்பு 12

மந்திரச்சந்திப்பு-12 மீண்டும் உருவமில்லாது வந்த குரலைக் கேட்டு, நடுங்கினான் அருள்வளன். “வளா, நீ அச்சப்படத்தேவை இல்லை.” என்றது அக்குரல். “சொல்லுறது எல்லாம் சரி. ஆனா.. ஆளைக்காணோமே.” “நான் தான் உன் முன்னாடியே இருப்பதாகச்சொல்கிறேனே” என்றது அந்த மெல்லியகுரல். “நீயும் சொல்லுற.. ஆன என்னுடைய கண்ணுக்கு எதுவுமே தெரியமாட்டேங்குதே..” “உன் அளவிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறாயே.. கொஞ்சம் கீழே பார்” … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , , , , | Leave a comment